Skip to content

கொலை

மாமியாரை சுட்டு கொலை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்…

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ராமகுண்டம் காவல் ஆணையகத்தில் காவலராக பணி புரிந்து வருபவர் பிரசாத். மஞ்சிரியாலாவை சேர்ந்த பிரசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டல சிங்காரம் கிராமத்தை சேர்ந்த கமலம்மா என்பவரின்… Read More »மாமியாரை சுட்டு கொலை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்…

கடலூர்… பிளஸ்2 மாணவன் குத்திக்கொலை

  • by Authour

 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவா் ஜீவா(17). இவர் விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது… Read More »கடலூர்… பிளஸ்2 மாணவன் குத்திக்கொலை

நெல்லை….நடுரோட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை….

நெல்லை டவுன்  நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் சந்தியா(18) என்ற பெண் வேலை செய்து வந்தார். இன்று  மதியம் அவர்  கடையில் இருந்து  குடோனுக்கு சென்று பொருட்கள் எடுத்து வர… Read More »நெல்லை….நடுரோட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை….

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

  • by Authour

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக… Read More »கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

கோடநாடு கொலை, கொள்ளை…. சென்னையில் உருவான சதி…. தனபால் பரபரப்பு பேட்டி

  • by Authour

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால்  இன்று இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு செல்லும் முன்பு  தனபால்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் கட்ட விசாரணையில்… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. சென்னையில் உருவான சதி…. தனபால் பரபரப்பு பேட்டி

வாலிபர் கழுத்தறுத்து கொலை…. திருச்சியில் சம்பவம்…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியாலம் கிராமத்தில் பொன்னன் என்பவரது மகன் கோகுல் இவர் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கோகுல் கொடியாலத்தில் உள்ள… Read More »வாலிபர் கழுத்தறுத்து கொலை…. திருச்சியில் சம்பவம்…. பரபரப்பு..

மணிப்பூரில் அடங்கல கலவரம்…..கடத்தப்பட்ட 2 மாணவர்கள் கொலை

மணிப்பூரில் 5 மாதங்களாக  மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும்… Read More »மணிப்பூரில் அடங்கல கலவரம்…..கடத்தப்பட்ட 2 மாணவர்கள் கொலை

பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

  • by Authour

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (வயது 24). இவர் மும்பையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மும்பை அந்தேரி கிழக்கு மரோலில் உள்ள ஒரு அடுக்குமாடி… Read More »பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று மாலை ஒரு கார் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. தகவலறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்துவிட்டது.  காரின்… Read More »பைனான்ஸ் அதிபரை கொன்று எரித்த டிரைவர்… தூத்துக்குடி அருகே பயங்கரம்

ஆன்லைன் ரம்மி மோகம்… 6வயது மகளை கொன்று தந்தை தற்கொலை….

  • by Authour

சென்னை அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன். 52 வயதான இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கீதா கிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வம்… Read More »ஆன்லைன் ரம்மி மோகம்… 6வயது மகளை கொன்று தந்தை தற்கொலை….

error: Content is protected !!