Skip to content

கைது

போதையில் தாய்க்கு சரமாரி அடி….. திருச்சி வாலிபர் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஏ ஆர் கே நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி லதா (55) இவரது மகன் ரஞ்சித் (35) இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று ரஞ்சித்… Read More »போதையில் தாய்க்கு சரமாரி அடி….. திருச்சி வாலிபர் கைது

மயிலாடுதுறை அருகே நாட்டுவெடி தயாரித்த கும்பல் போலீசாரை கண்டதும் எஸ்கேப்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தரங்கம்பாடி ரயில்வே மார்க்கத்தை ஒட்டிய தனியூர் தெரு என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் ரகசியமாக பட்டாசு தயாரிப்பு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர்… Read More »மயிலாடுதுறை அருகே நாட்டுவெடி தயாரித்த கும்பல் போலீசாரை கண்டதும் எஸ்கேப்….

சென்னை…போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய போதை ஜோடி கைது…

  • by Authour

சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜோடியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினம்பாக்கம் லூப்சாலையில் நள்ளிரவில் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட தம்பதி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது. சென்னை… Read More »சென்னை…போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய போதை ஜோடி கைது…

திருச்சி…..15வயது சிறுமி பலாத்காரம்…. தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

  • by Authour

திருச்சி அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கு கூறி பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ள காதலனை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது… Read More »திருச்சி…..15வயது சிறுமி பலாத்காரம்…. தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

ரோந்து பணியின் போது திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி EB ஆபிஸ் அருகே நேற்று நள்ளிரவு 01.30 மணிக்கு இரண்டு போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை நிறுத்தி விசாரணை… Read More »ரோந்து பணியின் போது திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது..

தீபாவளி போனஸ் கேட்டு 3வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது..

  • by Authour

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸாக 2000 ரூபாய் 2,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் ஒரு மாத சம்பளத்தை போனஸாக தர வலியுறுத்தியும் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள்… Read More »தீபாவளி போனஸ் கேட்டு 3வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது..

நில மோசடி……காரைக்கால்….. துணை கலெக்டர் ஜான்சன் கைது

  • by Authour

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காரைக்கால் துணை ஆட்சியர் ஜி.ஜான்சன் போலீஸில் புகார்… Read More »நில மோசடி……காரைக்கால்….. துணை கலெக்டர் ஜான்சன் கைது

ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

  • by Authour

கரூர், மனோகரா கார்னர் அருகே உள்ள SBI ATM-ல் முத்தாள் (65) மற்றும் சஞ்சீவி (63) ஆகிய வயதான முதியவர்கள் இருவரும் வெவ்வேறு தினங்களில் பணம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்… Read More »ATM-ல் முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிய நபர் கைது….

போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையிடம் மோசடி…..குளித்தலை தவெக நிர்வாகி கைது

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி கலப்பு காலனியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவரது மனைவி சங்கீதா(44.) இவர் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read More »போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையிடம் மோசடி…..குளித்தலை தவெக நிர்வாகி கைது

கோவை பள்ளி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…..லெஸ்பியன் டீச்சர் கைது

  • by Authour

கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு உடையாம்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றினார்.இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் நெருங்கி… Read More »கோவை பள்ளி மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்…..லெஸ்பியன் டீச்சர் கைது

error: Content is protected !!