Skip to content

கைது

நாகையில் கள்ளநோட்டு தயாரித்த …. பள்ளி மாணவர்கள் 3பேர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தை  சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். மூன்று பேரும் நண்பர்கள்.  தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ளனர். விடுமுறையில்… Read More »நாகையில் கள்ளநோட்டு தயாரித்த …. பள்ளி மாணவர்கள் 3பேர் கைது

திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த விசுவாம்பாள் சமுத்திரம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. கூலி வேலை செய்து வந்தார். வழக்கம்போல நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார் .அப்பொழுது… Read More »திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

கடனை அடைக்க கடத்தல் நாடகம்…. மேலாளர் கைது

மும்பையில் கடனை அடைப்பதற்காக போலியாக கடத்தப்பட்டதாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக கோரேகான் பகுதியில் ஜிதேந்திர ஜோஷி (27) என்ற நபரை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் ரூ.5 லட்சம் பணம்… Read More »கடனை அடைக்க கடத்தல் நாடகம்…. மேலாளர் கைது

அரியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (26), என்பவர் வண்ணாங்குட்டை டாஸ்மாக் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஹோண்டா டியோ- இருசக்கர வாகனத்தில் மூன்று மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து… Read More »அரியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது….

கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பசுபதி என்கிற தமிழரசன்  . இவர் இரும்புலிக்குறிச்சியில் உள்ள முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அருகில் வந்து கத்தியை காட்டி மிரட்டி… Read More »கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

கோவையில் தொழிலதிபரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (எ) பெரியசாமி (50). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று… Read More »கோவையில் தொழிலதிபரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..

போலி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடி ஏமாற்றிய வழக்கில் பெண் கைது..

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் தனவேல் என்பவர் ஜேஎன்ஆர் டிராடிங் என்ற என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை… Read More »போலி நிறுவனம் மூலம் ரூ. 8 கோடி ஏமாற்றிய வழக்கில் பெண் கைது..

ரூ.5.20 கோடி மோசடி…பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது….

அதிக வட்டி தருவதாக கூறி 5.20 கோடி மோசடி செய்த பெரம்பலூர் பெண் ஊராட்சி  மன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் வாழப்பாடியை சேர்ந்தவர்கள் 6 பேர் போலீசில் புகார் அளித்த நிலையில்… Read More »ரூ.5.20 கோடி மோசடி…பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர்  போலீசார் எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த, இந்திராநகர் பகுதியைச்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்து சேர்வாமடம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்… Read More »சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.

error: Content is protected !!