Skip to content
Home » கைது » Page 3

கைது

ஆசிரியைகள், மாணவிகளிடம் செக்ஸ் விளையாட்டு…. உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Senthil

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையை சேர்ந்தவர் சுந்தர்சிங் (வயது32). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சுந்தர்சிங் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் பள்ளிக்கூடத்தின் அருகே… Read More »ஆசிரியைகள், மாணவிகளிடம் செக்ஸ் விளையாட்டு…. உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

திருச்சி மாவட்டம்,  சிறுதையூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் 45 வயதான அம்புரோஸ்.அதேபோல் லால்குடி பூவாளூர் சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் 55 வயதான கென்னடி. இவர் சிறுதையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில்… Read More »திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

நடிகர் விஜய் மேலாளர் ராஜேஷ் கைது….. சினிமா வாய்ப்பு தருவதாக இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டை

நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சித் தொடங்க  முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். நடிகர் விஜய் பணிகளை கவனிக்க சென்னையில் ஒரு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மேலாளராக  இருப்பவர் ராஜேஷ்.  திருமணமானவர். இவர் சினிமா… Read More »நடிகர் விஜய் மேலாளர் ராஜேஷ் கைது….. சினிமா வாய்ப்பு தருவதாக இளம்பெண்ணிடம் பாலியல் சேட்டை

பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…

  • by Senthil

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி விஏஓ ஆக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துபேயத்தேவர் என்பவருக்கு சொந்தமாக கே.போத்தம்பட்டியில் உள்ள இடத்தை தனது மகன் காசிமாயன் பெயருக்கு… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…

8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (70). இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.  நேற்று முன் தினம் பெரியசாமியின் வீடு உள்ள  அதே தெருவில்  விளையாடி… Read More »8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 70வயது முதியவர் போக்சோவில் கைது..

கலிகாலமடா……….11ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..போக்சோவில் கைது

  • by Senthil

சென்னை  கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாணவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து… Read More »கலிகாலமடா……….11ம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..போக்சோவில் கைது

வனத்துறை வாகனத்தை தாக்கிய ரிசாட் உரிமையாளர் கைது..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை வனத்துறை சோதனைச்சாவடி அருகில் இரண்டு நாட்களாக காட்டு யானை சுற்றி திரிந்து உள்ளது. நேற்றுஇரவு ஏழு மணிவளவில் காட்டு யானை இறங்கி பட்டா பூமிக்குள் வந்தது தெரிந்த… Read More »வனத்துறை வாகனத்தை தாக்கிய ரிசாட் உரிமையாளர் கைது..

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தும் திருச்சி ரவுடி கும்பல் கைது…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான பாட்டில் மணி (எ) தினேஷ் குமார், வசந்த் மற்றும் ரவி போஸ்கோ ஆகியோரின் கூட்டாளிகள் கஞ்சா விற்பதாக திருச்சி மாவட்டஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி… Read More »ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தும் திருச்சி ரவுடி கும்பல் கைது…

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது…. பரபரப்பு

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 42 வயது பெண் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் மாநிலம், கொல்லம்… Read More »மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது…. பரபரப்பு

டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் சிக்கினார்….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் பணிபுரியும் சிவக்குமார் என்பவர் நேற்று (11.12.2023)  தான் வேலை தனியார் டெக்ஸ்  முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டு மாலை வந்து… Read More »டூவீலர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் சிக்கினார்….

error: Content is protected !!