Skip to content

கைது

இரட்டிப்பு தொகை தருவதாக ரூ.4.07 கோடி மோசடி…. திருச்சியில் நிதிநிறுவன அதிபர் கைது….

திருச்சி தில்லைநகர் பகுதியில் செந்தூர் ஃபின் கார்ப் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை, கணபதிநகரில் வசித்து வரும் பொ. முத்துராமலிங்கம் (43) என்பவர் அந்த நிறுவனத்தை… Read More »இரட்டிப்பு தொகை தருவதாக ரூ.4.07 கோடி மோசடி…. திருச்சியில் நிதிநிறுவன அதிபர் கைது….

திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி போலீசார் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது டூவீலரில் அந்த வழியாக வந்த 3பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின்… Read More »திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே எலமனம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் வையம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்… Read More »திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

அதிகாலையில் அதிரடி வேட்டை… 3 மாவட்ட கொள்ளையர்கள் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராம பகுதிகளில் இரும்புலிக்குறிச்சி உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீஸ் ரஜினி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணி அளவில் ஆனந்தவாடியில்… Read More »அதிகாலையில் அதிரடி வேட்டை… 3 மாவட்ட கொள்ளையர்கள் கைது….

ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலத்தை  அணுகியுள்ளார். அப்போது, பட்டா மாற்றம்… Read More »ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது

  • by Authour

திருவண்ணாமலை அடுத்த  செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்.  இவர் தெலங்கானா  மாநிலம் ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டி தொட்டி மண்டலத்தில் ஆசிரமம் நடத்தி வந்தார். நானே பரமாத்மா கிருஷ்ணரும் நானே, விஷ்ணுவும் நானே என… Read More »கிருஷ்ணரும் நானே… விஷ்ணுவும் நானே….. தமிழக போலி சாமியார் கைது

விஜய் குறித்து அவதூறு பரப்பிய பாஜ., பெண் நிர்வாகி கைது….

  • by Authour

கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து ஆபாசமாகவும், அவதூறாகவும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »விஜய் குறித்து அவதூறு பரப்பிய பாஜ., பெண் நிர்வாகி கைது….

மதுபான விடுதியில் விபச்சாரம்… 25 ஆப்பிரிக்க இளம்பெண்கள் கைது…

பெங்களூரு எம்.ஜி. ரோட்டில் ஏராளமான மதுபான விடுதிகள் உள்ளன. இந்த நிலையில் எம்.ஜி. ரோட்டில் உள்ள மதுபான விடுதிகளில் விபசாரம் மற்றும் போதைப்பொருட்களுடன் போதை விருந்து நடப்பதாக கப்பன் பூங்கா போலீசாருக்கு ரகசிய தகவல்… Read More »மதுபான விடுதியில் விபச்சாரம்… 25 ஆப்பிரிக்க இளம்பெண்கள் கைது…

கார் கண்ணாடியை உடைத்து 30 லட்சம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளி கைது….

கடந்த 14ஆம் தேதி இரவு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உணவருந்த சென்றுள்ளார். அப்போது அவர் அவரது காரில் 30 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு… Read More »கார் கண்ணாடியை உடைத்து 30 லட்சம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளி கைது….

ஈரோடு அதிமுக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கைது

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ குறித்து  முதல்வரை அவமதிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் மீம்ஸ் வீடியோ பதிவிட்டதாக, மொடக்குறிச்சியை சேர்ந்த கௌதம்… Read More »ஈரோடு அதிமுக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கைது

error: Content is protected !!