Skip to content

கைது

சாராய வியாபாரி குண்டாசில் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கடுகு என்கிற செல்வகுமார்(38). இவர்  மீது குண்டர் தடுப்புச் சட்டம்… Read More »சாராய வியாபாரி குண்டாசில் கைது…

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு போட்டோ…. பாஜ நிர்வாகி கைது…

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. விங்க் தலைவராக உள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்  ஜெய்குமார், முதல்வர் மு.க.  ஸ்டாலின் புகைப்படத்தை  தவறாக சித்தரித்து… Read More »முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு போட்டோ…. பாஜ நிர்வாகி கைது…

ரூ.3 ஆயிரம் லஞ்சம்….. திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கைது….

  • by Authour

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர்… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம்….. திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு எஸ்.ஐ. ரமா கைது….

சமயபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது….

  • by Authour

மதுரை மாவட்டம், சிலைமான் சர்வே சிட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான துளசிராஜன். இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார்… Read More »சமயபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது….

தாலி எடுத்து கொடுக்க……நாட்டாண்மை இல்லாததால் தடைபட்ட திருமணம்

  • by Authour

சீப்பை ஒளித்து வைத்து விட்டால்  திருமணம் நின்றா போகும்?  என்று ஒரு பழமொழி உண்டு.  ஆனால் நாட்டாண்மையை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று தான் போகும் என்பது  வேலூர் அருகே ஒரு மலைகிராமத்தில் … Read More »தாலி எடுத்து கொடுக்க……நாட்டாண்மை இல்லாததால் தடைபட்ட திருமணம்

திருச்சி எல்பின் ரூ.6ஆயிரம் கோடி மோசடி…. மாஜி பாஜக நிர்வாகி ராஜா கைது

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு எல்பின் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்களை திறந்து செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் தங்களிடம் ரூ.1… Read More »திருச்சி எல்பின் ரூ.6ஆயிரம் கோடி மோசடி…. மாஜி பாஜக நிர்வாகி ராஜா கைது

ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

திருச்சி மன்னர்புரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டது எல்பின் மோசடி நிதி நிறுவனம். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை ஆகிய இடங்களிலும் கிளை நிறுவனங்கள் செயல்பட்டன. அதிகவட்டி மற்றும் நிலம் தருவதாக ஆசை… Read More »ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது…. வைகோ கண்டனம்…

இராமேசுவரம் துறைமுக பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் ஜூலை 8 ஆம் தேதி 461 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.… Read More »தமிழ்நாட்டு மீனவர்கள் கைது…. வைகோ கண்டனம்…

திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது…. 3 கிலோ கஞ்சா பறிமுதல்…

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ராம்ஜிநகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த கி. ஜெயசீலன் (47) என்ற நபர், அப்பகுதியில் நின்று கஞ்சா… Read More »திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது…. 3 கிலோ கஞ்சா பறிமுதல்…

இரட்டிப்பு தொகை தருவதாக ரூ.4.07 கோடி மோசடி…. திருச்சியில் நிதிநிறுவன அதிபர் கைது….

திருச்சி தில்லைநகர் பகுதியில் செந்தூர் ஃபின் கார்ப் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை, கணபதிநகரில் வசித்து வரும் பொ. முத்துராமலிங்கம் (43) என்பவர் அந்த நிறுவனத்தை… Read More »இரட்டிப்பு தொகை தருவதாக ரூ.4.07 கோடி மோசடி…. திருச்சியில் நிதிநிறுவன அதிபர் கைது….

error: Content is protected !!