Skip to content

கைது

ஐஎஸ் பயங்கரவாதி சென்னையில் கைது…..என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்   சையது நபில் சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.  கைதான  சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐ.எஸ். பயங்கரவாத… Read More »ஐஎஸ் பயங்கரவாதி சென்னையில் கைது…..என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

சீனப்பெருஞ்சுவர்…. சேதப்படுத்திய 2 பேர் கைது

  • by Authour

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின்… Read More »சீனப்பெருஞ்சுவர்…. சேதப்படுத்திய 2 பேர் கைது

பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு என்ற இடத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். இதில் நேற்று செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார்.  இன்று  இந்த வழக்கின் 3வது குற்றவாளியான… Read More »பல்லடம் 4 பேர் கொலையில்….. மேலும் ஒரு குற்றவாளி கைது

தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

தஞ்சை மேற்கு போலீஸ் எஸ்ஐ சசிரேகா மற்றும் போலீசார் வடக்கு வாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த… Read More »தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தாய், மகள், மகன் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜீவாத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கமலவேணி. 65 வயது மூதாட்டியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்திற்கான வட்டியை கடந்த மாதம் 16… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தாய், மகள், மகன் கைது…

திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி சத்யா (35). இவருக்கு மாராடி கிராமத்தில் அரசால் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளது. இலவச… Read More »திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..

சீமானை கைது செய்து காட்டுகிறோம்… நடிகை விஜயலட்சுமி ஆவேசம்.!

  • by Authour

ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை விஜயலட்சுமி முன்னதாக , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறி இருந்தார். அவர் அப்போது கூறுகையில் சீமான் தன்னை திருமணம் செய்து… Read More »சீமானை கைது செய்து காட்டுகிறோம்… நடிகை விஜயலட்சுமி ஆவேசம்.!

ஆசிரியையின் கொலை வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவர் கைது…

ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி மனோகரன்.  இவரது மனைவி புவனேஷ்வரி(53), வைராபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும்… Read More »ஆசிரியையின் கொலை வழக்கில் மற்றொரு ஆசிரியையின் கணவர் கைது…

ரூ.5 ஆயிரம் லஞ்சம்……திருச்சி மாநகராட்சி பில் கலெக்டர் கைது….விஜிலன்ஸ் அதிரடி

  • by Authour

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர்  நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்……திருச்சி மாநகராட்சி பில் கலெக்டர் கைது….விஜிலன்ஸ் அதிரடி

தேர்தல் மோசடி வழக்கு… அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது… உடனடி ஜாமீன்

அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்ட்  டிரம்ப் வெற்றி பெற்றார்.  அவர் ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.மேலும் ஜார்ஜியா மாகாணத்தில்… Read More »தேர்தல் மோசடி வழக்கு… அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது… உடனடி ஜாமீன்

error: Content is protected !!