Skip to content

கைது

போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக போலாத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்பால் சிங் கைரா. சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான… Read More »போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

  • by Authour

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக… Read More »கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

திருச்சி அருகே அரசு பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய நபர் கைது….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் துறையூர் பகுதியில் உள்ள பி.பி. என்ற கட்டுமான நிறுவனத்தில் ஐந்து வருடமாக கட்டிட மேற்பார்வையாராக வேலை செய்து வருகிறார் தற்போது சோபனபுரம் அரசு மேல்நிலைப்… Read More »திருச்சி அருகே அரசு பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய நபர் கைது….

திருச்சி அருகே இருபிரிவினரிடையே தகராறு… 7 பேர் கைது…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த அகிலாண்டபுரம் பகுதியில் கடந்த மாதத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பிலும் இதுவரை ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவத்தில் நாட்டு… Read More »திருச்சி அருகே இருபிரிவினரிடையே தகராறு… 7 பேர் கைது…

தஞ்சையை கலக்கிய 4 கொள்ளையர்கள் கைது…. சிறையில் அடைப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் மேலவெளி அருகே விடுதலை நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 37 ) விவசாயி. இவரது மனைவி சிவசங்கரி (32). சம்பவத்தன்று இரவில் கணவன்- மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில்… Read More »தஞ்சையை கலக்கிய 4 கொள்ளையர்கள் கைது…. சிறையில் அடைப்பு

திருச்சி அருகே 1 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்… ஒருவர் கைது.

  • by Authour

திருச்சி மாவட்டம் உதவி கண்காணிப்பாளரின் காவல் மைய எண்ணிருக்கு 9487464651-க்கு காட்டூர் பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர்… Read More »திருச்சி அருகே 1 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்… ஒருவர் கைது.

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம்….300க்கும் மேற்பட்டோர் கைது…

  • by Authour

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில்… Read More »மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., போராட்டம்….300க்கும் மேற்பட்டோர் கைது…

ஆந்திராவில்…..சந்திரபாபு நாயுடு கைது…

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில சிஐடி பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான வார்ண்ட்-ஐ சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ”நீங்கள்… Read More »ஆந்திராவில்…..சந்திரபாபு நாயுடு கைது…

தனிப்பட்டாவுக்கு தனி கவனிப்பு…..திருச்சி அருகே சர்வேயர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்  ரமேஷ் குமார் (வயது 51). திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு… Read More »தனிப்பட்டாவுக்கு தனி கவனிப்பு…..திருச்சி அருகே சர்வேயர் கைது

ரூ.16 கோடி மோசடி…. டிவி நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது…..

  • by Authour

சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர் (39). பட அதிபரான இவர் ‘நட்புனா என்னானு தெரியுமா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.… Read More »ரூ.16 கோடி மோசடி…. டிவி நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது…..

error: Content is protected !!