Skip to content

கைது

பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 350 க்கு மேற்பட்டோர் கைது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்… Read More »பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக  திருமண மண்டம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்… Read More »ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் பெயரில் ஆபாச வீடியோ…. மாணவர் கைது

மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியாக இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. இவரது பெயரில் ஆபாச பேச்சுடன் கூடிய வீடியோ இன்ஸ்டாகிராமில்  பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து திருச்சூர் மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் ஹரி,… Read More »மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் பெயரில் ஆபாச வீடியோ…. மாணவர் கைது

மயிலாடுதுறை…….வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூண்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காவல்துறையின் 100ஐ தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டபோலீசார் மணிக்கூண்டில் திருவாரூர் மோப்பநாய் உதவியுடன் சோதனைசெய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மிரட்டல்… Read More »மயிலாடுதுறை…….வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…

தஞ்சை……லேப்டாப் திருடியவர் கைது…

  • by Authour

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி. இவருடைய மகன் மதிவல்லவன் (26). இவர்  அதே பகுதியில் சொந்தமாக வாடகைக்கு கார்களை விடும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். மதிவல்லவன்… Read More »தஞ்சை……லேப்டாப் திருடியவர் கைது…

சிறுமியை திருமணம் செய்து கொண்ட 2 வாலிபர்கள்… போக்சோவில் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி நாட்டார்த் தெருவைச் சேர்ந்தவர் தவசிமுத்து மகன் உதயகுமார் ( 22) கல்லூரி மாணவன். இவர் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி… Read More »சிறுமியை திருமணம் செய்து கொண்ட 2 வாலிபர்கள்… போக்சோவில் கைது…

பட்டா மாற்றத்துக்கு 10 ஆயிரம்……….நாகை அருகே பெண் விஏஓ கைது

நாகப்பட்டினம் பெருமாள் சன்னதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தை அவரது மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வியை(வயது40) அணுகினார்.அப்போது… Read More »பட்டா மாற்றத்துக்கு 10 ஆயிரம்……….நாகை அருகே பெண் விஏஓ கைது

தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

  • by Authour

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியான 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம்… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

பத்திரப்பதிவு அலுவலகத்தில் மிரட்டல்………திருச்சியில் போலி நிருபர் கைது

  • by Authour

திருச்சி ரெட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள வாசன்நகரை சேர்ந்தவர்  பாலகுமரன்(38). இவர் பல்வேறு மாத இதழ் பத்திரிகைகளின்  நிருபர் என போலி அட்டை வைத்து கொண்டு பல அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து… Read More »பத்திரப்பதிவு அலுவலகத்தில் மிரட்டல்………திருச்சியில் போலி நிருபர் கைது

ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொதுமக்கள் சார்பாக அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக… Read More »ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

error: Content is protected !!