நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
நாகை மாவட்டம் எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய வல்லம் கிராம நிர்வாக அதிகாரி ராஜாராமை அணுகினார். அப்போது அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1000 லஞ்சம்… Read More »நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது