Skip to content

கைது

நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

நாகை மாவட்டம்  எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவர்  பட்டா பெயர் மாற்றம் செய்ய  வல்லம் கிராம நிர்வாக அதிகாரி ராஜாராமை அணுகினார். அப்போது அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1000 லஞ்சம்… Read More »நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  அருகே உள்ள ஆர் பாலக்குறிச்சி  பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.  இவர்  பட்டா மாறுதலுக்காக  பாலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி  அப்பாத்துரை என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம்… Read More »புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

நில அளவைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி சர்வேயர் கைது

  • by Authour

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியப்பன்(59)    மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த… Read More »நில அளவைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி சர்வேயர் கைது

கரூர் விஜயபாஸ்கர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த  அதிமுக பிரமுகர் பிரகாஷ்.  இவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில்  கடந்த மாதம் ஒரு புகார்மனு கொடுத்தார். அதில் , முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்… Read More »கரூர் விஜயபாஸ்கர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கைது

கேரளாவில் கைதான விஜயபாஸ்கர்….. கரூர் கொண்டுவரப்பட்டார்

100 கோடி ரூபாய் சொத்தை மிரட்டி பறித்த வழக்கில் கரூர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  கேரள மாநிலம்  திருச்சூரில்  இன்று கைது செய்யப்பட்டார். அவரை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று மதியம் 2… Read More »கேரளாவில் கைதான விஜயபாஸ்கர்….. கரூர் கொண்டுவரப்பட்டார்

உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர், தான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… Read More »உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர்  திருநாவுக்கரசு(34), திருமணமானவர். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் கள்ளக்குறிச்சியில் வசிக்கிறார்கள். திருநாவுக்கரசு மட்டும்   பெரம்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். காவலர்… Read More »மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

மதுவில் விஷம் கலந்து நண்பரை கொலை செய்த நபர் கைது….

  • by Authour

மயிலாடுதுறை அருகே பில்லா வடந்தை என்ற கிராமத்தில் மது போதையில் மயங்கி நிலையில் இருந்த இருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் பூச்சி மருந்து விஷத்தின் கடுமையால்ஜெரால்டு(23) சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவருடன்… Read More »மதுவில் விஷம் கலந்து நண்பரை கொலை செய்த நபர் கைது….

யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

  • by Authour

திருச்சியை சேர்ந்த யூ டியூபர் சாட்டை துரைமுருகன்.   இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தமிழக அரசையும் தரக்குறவைாக விமர்சித்ததாக அவர் மீது போலீசில்… Read More »யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

  • by Authour

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில்  1ம் தேதி முதல்  ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி  என… Read More »திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

error: Content is protected !!