Skip to content

கைது

சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. ஆசிரியர்-தலைமையாசிரியை கைது

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த எட்டுப்புலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை கடந்த 24ம் தேதி அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவரும்… Read More »சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. ஆசிரியர்-தலைமையாசிரியை கைது

அரியலூர்-முதியவரை தாக்கி நகைகளை பறித்த இளம்பெண் கைது..

அரியலூர் மாவட்டம்,தளவாய் அடுத்துள்ளது வங்காரம் கிராமம். இங்கு ஊருக்கு வெளியே காப்புகாடு உள்ளது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதியவர் ஒருவர் காப்புக் காட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர், முதியவரிடம் ஆசை… Read More »அரியலூர்-முதியவரை தாக்கி நகைகளை பறித்த இளம்பெண் கைது..

துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

  • by Authour

ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் தர்மவரத்தில் சமீபத்தில் நூர்முகமது என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.… Read More »துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை…இந்து மகாசபா தலைவர் கைது…

  • by Authour

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார்.  கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது சகோதரன் மகளை… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…இந்து மகாசபா தலைவர் கைது…

திண்டுக்கல் மாவட்ட தவெக செயலாளர் நிர்மல்குமார் கைது… நீதிபதி பற்றி அவதூறு கிளப்பியதால் நடவடிக்கை…

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் தமிழக வெற்றிக் கழக கரூர்… Read More »திண்டுக்கல் மாவட்ட தவெக செயலாளர் நிர்மல்குமார் கைது… நீதிபதி பற்றி அவதூறு கிளப்பியதால் நடவடிக்கை…

பணமோசடி வழக்கு…அனில் அம்பானியின் உதவியாளர் கைது…

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி ரூ.3,000 கோடி  கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக… Read More »பணமோசடி வழக்கு…அனில் அம்பானியின் உதவியாளர் கைது…

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்வசிவம் மகன் வினோத்குமார் (38). ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(35). இவர்களுக்கு 6ம் வகுப்பு படிக்கும் ஓவியா (12)… Read More »மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

திருச்சி-9.9 கிலோ தங்கம், சொகுசு கார் பறிமுதல்-12 பேர் கைது

  • by Authour

திருச்சி சமயபுரம் அருகே சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை மறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை… Read More »திருச்சி-9.9 கிலோ தங்கம், சொகுசு கார் பறிமுதல்-12 பேர் கைது

சேலம் தவெக மா.செ. வெங்கடேசன் கைது… 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் ஏற்பட்டு மயக்கமடைந்த மக்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களை தவெக தொண்டர்கள் நிறுத்தி விசாரித்த போது, தகராறு… Read More »சேலம் தவெக மா.செ. வெங்கடேசன் கைது… 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

தவெக நிர்வாகி மதியழகனை காவலில் எடுக்க போலீசார் மனு

  • by Authour

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்சி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். மேலும் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்துள்ளனர்.… Read More »தவெக நிர்வாகி மதியழகனை காவலில் எடுக்க போலீசார் மனு

error: Content is protected !!