Skip to content

கைது

ஷேர் மார்க்கெட்டில் லாபம் ஈட்டலாம் என கூறி ரூ.62 லட்சம் மோசடி: செய்தவர் கன்னியாகுமரியில் கைது

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி அபிராமி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார்… Read More »ஷேர் மார்க்கெட்டில் லாபம் ஈட்டலாம் என கூறி ரூ.62 லட்சம் மோசடி: செய்தவர் கன்னியாகுமரியில் கைது

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது…

  • by Authour

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான சதீஷ் கிருஷ்ண செயில் மீது, சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்பாக 2010ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சதீஷ் செயில்,… Read More »கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது…

அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர்   ராமசுப்பிரமணியன் (34). இவரும் இவரது நண்பர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.… Read More »அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

நாடு முழுவதும் கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாளான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.   இந்நிலையில்… Read More »வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான எம்.எல்.ஏ. தப்பி ஓட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சனூர் சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. கடந்த… Read More »பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான எம்.எல்.ஏ. தப்பி ஓட்டம்

திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் வந்திருந்தனர். பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் இடம் தெரியாமல் நடுவழியில்  தவித்துக்கொண்டு நின்றிருந்தனர். தகவல் அறிந்து… Read More »திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது

ரசிகர் கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷன் கைது

பெங்களூர் : கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, ரேணுகாசாமி கொலை வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அன்று வழங்கிய ஜாமீன் உத்தரவை… Read More »ரசிகர் கொலை வழக்கு… கன்னட நடிகர் தர்ஷன் கைது

கோவையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடி கும்பல்..

கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்த போது அவரிடம் அரிவாள் மற்றும் கத்தி இருந்தது… Read More »கோவையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடி கும்பல்..

திருப்பத்தூர்… கல்லூரி மாணவிக்கு ”ப்ரொபோஸ்” … ஆய்வக உதவியாளர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில்,தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (27) என்பவர் ஆறு மாத காலமாக பணிபுரிந்து… Read More »திருப்பத்தூர்… கல்லூரி மாணவிக்கு ”ப்ரொபோஸ்” … ஆய்வக உதவியாளர் கைது..

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக… எல்.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …. கைது

சென்னை அம்பத்தூர் 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களில் பணிபுரியாற்றிய தூய்மை பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பணி நீக்கம் செய்த நிலையில், அந்த தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு… Read More »தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக… எல்.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …. கைது

error: Content is protected !!