Skip to content

கைது

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

  • by Authour

கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஞ்சி கொல்லை கிராமத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செல்வம் (70 ). விவசாய வேலை பார்த்து வந்தார். இவருக்கு… Read More »தந்தையை அடித்து கொன்ற மகன் கைது… தஞ்சையில் பரபரப்பு

குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிர​வாத தடுப்புப் படை​யினர் அவர்களைச் சுற்றி வளைத்து… Read More »குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

  • by Authour

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் 9-ந் தேதியன்று 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 3-ந் தேதியன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31… Read More »14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. ஆசிரியர்-தலைமையாசிரியை கைது

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த எட்டுப்புலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை கடந்த 24ம் தேதி அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவரும்… Read More »சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. ஆசிரியர்-தலைமையாசிரியை கைது

அரியலூர்-முதியவரை தாக்கி நகைகளை பறித்த இளம்பெண் கைது..

அரியலூர் மாவட்டம்,தளவாய் அடுத்துள்ளது வங்காரம் கிராமம். இங்கு ஊருக்கு வெளியே காப்புகாடு உள்ளது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி முதியவர் ஒருவர் காப்புக் காட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர், முதியவரிடம் ஆசை… Read More »அரியலூர்-முதியவரை தாக்கி நகைகளை பறித்த இளம்பெண் கைது..

துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

  • by Authour

ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் தர்மவரத்தில் சமீபத்தில் நூர்முகமது என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.… Read More »துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை…இந்து மகாசபா தலைவர் கைது…

  • by Authour

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார்.  கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது சகோதரன் மகளை… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…இந்து மகாசபா தலைவர் கைது…

திண்டுக்கல் மாவட்ட தவெக செயலாளர் நிர்மல்குமார் கைது… நீதிபதி பற்றி அவதூறு கிளப்பியதால் நடவடிக்கை…

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் தமிழக வெற்றிக் கழக கரூர்… Read More »திண்டுக்கல் மாவட்ட தவெக செயலாளர் நிர்மல்குமார் கைது… நீதிபதி பற்றி அவதூறு கிளப்பியதால் நடவடிக்கை…

பணமோசடி வழக்கு…அனில் அம்பானியின் உதவியாளர் கைது…

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி ரூ.3,000 கோடி  கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக… Read More »பணமோசடி வழக்கு…அனில் அம்பானியின் உதவியாளர் கைது…

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்வசிவம் மகன் வினோத்குமார் (38). ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(35). இவர்களுக்கு 6ம் வகுப்பு படிக்கும் ஓவியா (12)… Read More »மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

error: Content is protected !!