Skip to content
Home » கிராம மக்கள்

கிராம மக்கள்

சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சலுப்பை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சத்திற்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு நிதி… Read More »சலுப்பை ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள்… பரபரப்பு…

குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெற்று வரும் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி உள்ளிட்ட பல்வேறு கட்டிட பணிகளில் பீகார் ஒரிசா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில்… Read More »குழந்தையை கடத்த வந்ததாக ஒரிசா நபரை அடித்து உதைத்த கிராம மக்கள்…

கிராம மக்களுக்கு பொங்கல் சீர்….. அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

  • by Senthil

புதுக்கோட்டைமாவட்டம்ஆலங்குடிசட்டமன்றதொகுதி திருவரங்குளம் தெற்கு ஒன்றியம் மணியம்பள்ளம் ஊராட்சியில்  பொங்கல் சீர் வழங்கும்  விழா நடைபெற்றது.சுற்றுச்சூழல்துறைஅமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன்பங்கேற்றுகி ராமமக்களுக்கு பொங்கல்சீர்வழங்கி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் வடிவேலு, வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் த.தங்கமணி,பொதுக்குழுஉறுப்பினர்கே.எம்.சுப்பிரமணியன்,மணியம்பள்ளம்ஊராட்சிமன்றதலைவர் கலைமதிசுப்பையா,மற்றும் வடகாடு நல்லதம்பி… Read More »கிராம மக்களுக்கு பொங்கல் சீர்….. அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

  • by Senthil

நாகை மாவட்டம் வண்டலூரில் 400,க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிதண்ணீருக்காக,… Read More »காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

error: Content is protected !!