Skip to content
Home » காங் » Page 2

காங்

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் புவனேஸ்வர் விரைவு ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராகுல் பதவி பறிப்பை கண்டித்தும்,… Read More »காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…

அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

தமிழர் புத்தாண்டு தினமான இன்று சட்டமேதை பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் அவர்கள் தலைமையில் திருச்சி இபி… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் கருப்பு சட்டையுடன் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கையான பட்ஜெட் தாக்கல் சிறப்பு கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகமான விக்டோரியா அரங்கில் நடைபெற்றது.இந்நிலையில் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கையை கண்டித்து… Read More »மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் கருப்பு சட்டையுடன் ஆர்ப்பாட்டம்…

மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்.,தலைவர்….

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற ஆட்சிக்காலம்  வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.  இதை அடுத்து அம் மாநிலத்திற்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது . இதற்கான அறிவிப்பு இன்று 29.03. 2023ல் வெளியாக இருக்கிறது.… Read More »மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்.,தலைவர்….

ராகுலுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்பாட்டம்..

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி.க்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு… Read More »ராகுலுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்பாட்டம்..

ராகுல் சிறை தண்டனையை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்..,..

சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்தும், மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் இன்று திருச்சி… Read More »ராகுல் சிறை தண்டனையை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்..,..

ஈரோடு இடைத்தேர்தல்.. காங்., அமோக வெற்றி..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் ஆரம்பித்து 15 சற்று வரை திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரசைச் சேர்ந்த வேட்பாளர் ஈவிகேஎஸ்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. காங்., அமோக வெற்றி..

ஈரோடு வெற்றி….. திருச்சி காங்., கவுன்சிலர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகின்றார்.   திமுக காங்கிரஸ் உள்ளிட்ட… Read More »ஈரோடு வெற்றி….. திருச்சி காங்., கவுன்சிலர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். இன்று… Read More »ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

ஈரோடு வெற்றி…கோவையில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னனியில் இ.வி.கே.எஸ்…கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஊர்வலமாக வந்த காங்கிரஸ் மனித உரிமை துறையினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. திமுக… Read More »ஈரோடு வெற்றி…கோவையில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

error: Content is protected !!