Skip to content

காங்

போலி மருந்து விவகாரம்… கைதான நிர்வாகி காங்., கட்சியில் இருந்து நீக்கம்

  • by Editor

புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து வழக்கில் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள்… Read More »போலி மருந்து விவகாரம்… கைதான நிர்வாகி காங்., கட்சியில் இருந்து நீக்கம்

புதிய ரேசன் கடையை காங், கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், காட்டூர் 39வது வார்டு – கணேஷ் நகர் பகுதியில் இடம் மாற்றம் செய்யப்பட்ட புதிய நியாயவிலைக் கடையினை, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் … Read More »புதிய ரேசன் கடையை காங், கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் திறந்து வைத்தார்

ஜிஎஸ்டி வரியை குறைத்து..மத்திய அரசு நாடகம்.. மயிலாடுதுறையில் காங்., எம்பி குற்றச்சாட்டு

  • by Authour

சினிமா படத்தின் கிளைமாக்ஸ் ஆயிரம் இருக்கலாம் அவருடைய கிளைமாக்ஸ் என்ன என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும் தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சனம்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வாக்குத்திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை காப்போம்… Read More »ஜிஎஸ்டி வரியை குறைத்து..மத்திய அரசு நாடகம்.. மயிலாடுதுறையில் காங்., எம்பி குற்றச்சாட்டு

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி 650 உயர்த்த கோரி.. காங்., கோரிக்கை

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தலைமை உத்தரவின் பெயரில் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள் இந்நிலையில் கோவை மாவட்டம் காங்கிரஸ் தெற்கு சார்பில் பகவதி மாற்றப்பட்டு இதற்கு முன்னால் இருந்த எம்பி சக்திவேல் மீண்டும் கோவை தெற்கு… Read More »தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி 650 உயர்த்த கோரி.. காங்., கோரிக்கை

பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,  நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் திடீரென … Read More »பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

5 தொகுதி இடைத்தேர்தல் : பாஜகவுக்கு பின்னடைவு

  • by Authour

பஞ்சாப் மாநிலம் லூதியான தொகுதி  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானது. அதே போல், மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதி  திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ… Read More »5 தொகுதி இடைத்தேர்தல் : பாஜகவுக்கு பின்னடைவு

காங்., பிரமுகர் அடித்துக் கொலை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே  அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவு தொழிலாளியான இவர்இந்த பகுதி நகர காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் இருந்தார் . இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு கணபதி, பார்த்திபன்,… Read More »காங்., பிரமுகர் அடித்துக் கொலை

திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசம் காக்கும் ராணுவத்திற்கு சல்யூட் என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்தாய்வு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற… Read More »திருச்சியில் காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

காங்., கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்… செல்வப்பெருந்தகை

குமரி அனந்தன் மறைவை அடுத்து காங்கிரஸ் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும். தமது… Read More »காங்., கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்… செல்வப்பெருந்தகை

ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீர் ரத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்

நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வர்களை அலைக்கழித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்… Read More »ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீர் ரத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்

பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு காங்., கண்டனம்…

பஞ்சாபில் நடந்த பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு காங்., கண்டனம்…

”இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு … காங்., மாநிலத் தலைவர்…

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது விமர்சனங்களையும், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களையும் தனது மேடை பேச்சுக்களில் வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான கருத்தியல் கொண்ட… Read More »”இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு … காங்., மாநிலத் தலைவர்…

கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து….. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

  • by Authour

சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்களில் அன்று இரவு  தமிழ்நாடு கவர்னர் , தனது மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பார். இதில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்பார்கள்.  வழக்கம்போல இந்த ஆண்டு வரும் 15ம்… Read More »கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து….. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் காங்., எம்பி விஜய் வசந்த் கோரிக்கை…..

  • by Authour

இன்று தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்   ஆர். என். சிங்கை காங்கிரஸ் எம்பி வசந்த் சென்னையில் சந்தித்தார். பின்னர் இரணியல் ரயில் நிலையத்தை ஒட்டி ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கை மாற்றி அமைக்க… Read More »தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் காங்., எம்பி விஜய் வசந்த் கோரிக்கை…..

திருச்சி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

  • by Authour

 மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடியும் முன்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையில் காங்கிரஸ் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது.… Read More »3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

இறுதி கட்ட பிரசாரத்தில் மயிலாடுதுறையில் தீவிரம் காட்டும் காங்.வேட்பாளர் …

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவு அடைய உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த… Read More »இறுதி கட்ட பிரசாரத்தில் மயிலாடுதுறையில் தீவிரம் காட்டும் காங்.வேட்பாளர் …

திருச்சியில் காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி சார்பில் பிஜேபியை சேர்ந்த எம்.பி அனந்த் குமார் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றவுடன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்ற… Read More »திருச்சியில் காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம்….

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்……கரூர், திருச்சி, மயிலாடுதுறை இல்லை

  • by Authour

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிடுகிறது.  இதற்காக காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தொகுதிகள் பட்டியல்  நேற்று  காங்கிரசின் டெல்லி  தலைமைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கடந்த முறை  போட்டியிட்ட… Read More »காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்……கரூர், திருச்சி, மயிலாடுதுறை இல்லை

மயிலாடுதுறையில் திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறையில் கடந்த 6ம் தேதி தருமபுரம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் புதிய நூலகக்கட்டிடம் ரூ.4.40கோடி மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து… Read More »மயிலாடுதுறையில் திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் காங்கிரசார் வங்கிகள் முன்பு கண்டன போராட்டம்..

தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்தியா முழுவதும் அனைத்து கட்சியினரும் நன்கொடை பெற்றுள்ளனர். இதில் சுமார் 6000க்கு கோடியை பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வழக்கு நீதிமன்றம் சென்றது. விசாரணையில் நீதிபதிகள் தேர்தல்… Read More »திருச்சியில் காங்கிரசார் வங்கிகள் முன்பு கண்டன போராட்டம்..

மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

  • by Authour

திருச்சி மக்களவை  தொகுதியில் அடைக்கலராஜ் எம்.பி. காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை  வெற்றிபெற்றார். 1998ல் நடைபெற்ற தேர்தலில் அடைக்கலராஜ் வெற்றி வாய்ப்பை இழந்தார்.  பாஜக சார்பில் சேலத்தில் இருந்து வந்த ரங்கராஜன் குமாரமங்கலம்… Read More »மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை… Read More »மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

  • by Authour

இமாச்சலப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு  ஒரே ஒரு இடத்திற்கு  நேற்று நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ்… Read More »இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

வருமான வரித்துறையை கண்டித்து 19ம் தேதி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய வருமான வரித்துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி… Read More »வருமான வரித்துறையை கண்டித்து 19ம் தேதி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..

கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

  • by Authour

கரூர் எம்.பி ஜோதிமணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தொண்டர். கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோதிமணி கட்சி தொண்டர்களை… Read More »கரூரில் எம்பி ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பு..

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தேசப்பிதா காந்தியடிகளையும் சுதந்திரப் போராட்டத்தில் உயர்ந்த நீந்த காங்கிரஸ் தியாகிகளையும் கொச்சைப்படுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை முன்பு திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர்… Read More »கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மேற்கு வங்கம்…. காங்கிரசுக்கு சீட் இல்லை….. மம்தா அதிரடி

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக,  திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன. இந்த கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. மேற்கு வங்கத்தில்… Read More »மேற்கு வங்கம்…. காங்கிரசுக்கு சீட் இல்லை….. மம்தா அதிரடி

28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில்  வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை  தொடங்கி விட்டன.  திமுக பொருளாளர் டி ஆர். பாலு தலைமையில் திமுக  கூட்டணி கட்சிகளுடன் … Read More »28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் பணி….. திருச்சி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடந்தது. மாநகர் மாவட்ட… Read More »நாடாளுமன்ற தேர்தல் பணி….. திருச்சி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

  • by Authour

திண்டுக்கல்  மாநகர மாவட்ட  காங்கிரஸ் தலைவராக இருப்பவர்  துரை மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை, அவதூறாக விமர்சித்து பதிவிட்டிருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய… Read More »திண்டுக்கல்லில் காங்கிரஸ்- பாஜக மோதல்…. 150 பேர் கைது

நடிகை விஜயசாந்தி காங்., கட்சியில் இணைந்தார்…

  • by Authour

தமிழ் உள்ளிட்ட பல படங்களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமா துறைக்கு பிறகு அரசியலில் களம் இறங்கி காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜகவில் இணைந்து அரசியலில்… Read More »நடிகை விஜயசாந்தி காங்., கட்சியில் இணைந்தார்…

நீட் திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது.. ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் நீட் தேர்வு விலக்கு கோரும் கையெழுத்து இயக்கத்திற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்… Read More »நீட் திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது.. ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

காங்.,கட்சியில் சேருகிறார் தமிழக மாஜி டிஜிபி ரவி…

  • by Authour

தமிழகத்தில் டிஜிபியாக  பணியாற்றியவர்  பிரஜ் கிஷோர் ரவி.  இவர் தீயணபை்பு த்துறை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்  அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.   இவர் 2024 மக்களவை தேர்தலில்  தனது… Read More »காங்.,கட்சியில் சேருகிறார் தமிழக மாஜி டிஜிபி ரவி…

கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

  • by Authour

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்போது பேசிய அவர், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும்… Read More »கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். 136 நாட்களில்… Read More »ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

திருச்சி அருகே காங்., நிர்வாகி வீட்டில் புகுந்த கொடிய விஷபாம்பு…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்., கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்யும்போது மாடிப்படியின் கீழ் சிவப்பு… Read More »திருச்சி அருகே காங்., நிர்வாகி வீட்டில் புகுந்த கொடிய விஷபாம்பு…

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… ராகுல் காந்திக்கு போஸ்டர்….

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… ராகுல் காந்திக்கு போஸ்டர்….

டில்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…. காங், ஆம் ஆத்மி கொறடா உத்தரவு

  • by Authour

டில்லி யூனியன் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்தல், பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு மாற்றம் செய்யும் அவசர சட்டம் கடந்த மே மாதம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்… Read More »டில்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…. காங், ஆம் ஆத்மி கொறடா உத்தரவு

காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் தலைமையில்… Read More »காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

ராகுல் பிறந்தநாள்….கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் காங்.,கொடி ஏற்றம்….

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில்… Read More »ராகுல் பிறந்தநாள்….கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் காங்.,கொடி ஏற்றம்….

5 மாநில சட்டமன்ற தேர்தல்…. டில்லியில் காங். இன்று முக்கிய ஆலோசனை

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதில் முதற்கட்டமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,… Read More »5 மாநில சட்டமன்ற தேர்தல்…. டில்லியில் காங். இன்று முக்கிய ஆலோசனை

தஞ்சை அருகே காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்….

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதன் தலைமையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய… Read More »தஞ்சை அருகே காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்….

கர்நாடக பாஜக மாஜி முதல்வர் ஷெட்டர்… காங்கிரசில் சேருகிறார்

  • by Authour

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கடும் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த ஜெகதிஷ் ஷேட்டர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2008-13-ம் ஆண்டில் பா.ஜனதா… Read More »கர்நாடக பாஜக மாஜி முதல்வர் ஷெட்டர்… காங்கிரசில் சேருகிறார்

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் புவனேஸ்வர் விரைவு ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராகுல் பதவி பறிப்பை கண்டித்தும்,… Read More »காங்கிரசார் ஆர்ப்பாட்டம்… ஏராளமானோர் கைது…

அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

தமிழர் புத்தாண்டு தினமான இன்று சட்டமேதை பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் அவர்கள் தலைமையில் திருச்சி இபி… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் கருப்பு சட்டையுடன் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கையான பட்ஜெட் தாக்கல் சிறப்பு கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகமான விக்டோரியா அரங்கில் நடைபெற்றது.இந்நிலையில் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கையை கண்டித்து… Read More »மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் கருப்பு சட்டையுடன் ஆர்ப்பாட்டம்…

மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்.,தலைவர்….

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற ஆட்சிக்காலம்  வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.  இதை அடுத்து அம் மாநிலத்திற்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது . இதற்கான அறிவிப்பு இன்று 29.03. 2023ல் வெளியாக இருக்கிறது.… Read More »மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்.,தலைவர்….

ராகுலுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்பாட்டம்..

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி.க்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு… Read More »ராகுலுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்பாட்டம்..

ராகுல் சிறை தண்டனையை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்..,..

சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்தும், மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் இன்று திருச்சி… Read More »ராகுல் சிறை தண்டனையை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்..,..

ஈரோடு இடைத்தேர்தல்.. காங்., அமோக வெற்றி..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் ஆரம்பித்து 15 சற்று வரை திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரசைச் சேர்ந்த வேட்பாளர் ஈவிகேஎஸ்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. காங்., அமோக வெற்றி..

ஈரோடு வெற்றி….. திருச்சி காங்., கவுன்சிலர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகின்றார்.   திமுக காங்கிரஸ் உள்ளிட்ட… Read More »ஈரோடு வெற்றி….. திருச்சி காங்., கவுன்சிலர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். இன்று… Read More »ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

ஈரோடு வெற்றி…கோவையில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னனியில் இ.வி.கே.எஸ்…கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஊர்வலமாக வந்த காங்கிரஸ் மனித உரிமை துறையினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. திமுக… Read More »ஈரோடு வெற்றி…கோவையில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே எஸ்.இளங்கோவனுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி இன்று 44வது வார்டில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லீம்களிடம் கைசின்னத்திற்கு வாக்கு  சேகரித்தார். அவருடன்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த… Read More »எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

திருச்சி, முசிறியில் காங்கிரஸ் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கைகாட்டியிவ் நகரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் வட்டார தலைவர் நல்லேந்திரன் மாவட்ட செயலாளர் மனோகரன் , நகரத் துணைத் தலைவர் கணேசன்… Read More »முசிறி காங்., சார்பில் குடியரசு தினவிழா….

அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

  • by Authour

இந்திய தேசிய காங்கிரஸின் 138 வது துவக்க விழா நிகழ்ச்சி அரியலூர் காந்தி காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட… Read More »அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

error: Content is protected !!