Skip to content

கவிழ்ந்து

குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

கரூர் மாவட்டம்,குளித்தலை தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் காமராஜ் அவர் புதிய வீடு கட்டுமான பனிக்காக எம்.சாண்ட் (இயற்கை மணல்) புக்கிங் செய்துள்ளார். இந்நிலையில் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் பாஸ்கர் (32)… Read More »குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வேடசந்தூர் பகுதியில் இருந்து 30 மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு,… Read More »கரூர்…. தொப்பாரப்பட்டியில் பள்ளத்தில் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு…

கல்குவாரி குழியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி…. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு…

  • by Authour

கரூர் மாவட்டம் க. பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு சில கல்குவாரிகள் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலான அளவு பள்ளம் தோண்டி பாறைகளை வெட்டி… Read More »கல்குவாரி குழியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி…. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு…

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஹவில்தார்சத்திரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்தது. அம்மாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை சார்பாக சாலை போடப்பட்டு முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது.… Read More »தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

உ.பி. கங்கையில் படகு கவிழ்ந்து 25 பேர் பலியா?

உத்தரபிரதேசம் பல்லியாவில்  கங்கை நதியில்  படகு விபத்து ஏற்பட்டது. இங்கு முண்டன் சன்ஸ்காரத்தின் போது, கங்கை நதியின் மால்தேபூர் காட் பகுதியில் பக்தர்கள் சென்ற படகு  கங்கை ஆற்றில் கவிழ்ந்தது. இந்த படகில் சுமார்… Read More »உ.பி. கங்கையில் படகு கவிழ்ந்து 25 பேர் பலியா?

error: Content is protected !!