Skip to content
Home » கல்லூரி

கல்லூரி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் திணை ஊட்டச்சத்து உணவு கண்காட்சி…

  • by Senthil

சர்வதேச தினை ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து வாரம் 2023 இன் முன்னிட்டு திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியின் (தன்னாட்சி) உணவு மற்றும் ஊட்டச்சத்து முதுகலை துறை சார்பாக திணை… Read More »திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் திணை ஊட்டச்சத்து உணவு கண்காட்சி…

திருச்சி பெரியார் கல்லூரியில் நாளை முப்பெரும் விழா… சிவா எம்.பி பங்கேற்பு

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின்  20-ம் ஆண்டு  விழா,  தந்தை பெரியாரின்  145வது  பிறந்தநாள் விழா,  முன்னாள் மாணவர்களின் சங்கம  விழா… Read More »திருச்சி பெரியார் கல்லூரியில் நாளை முப்பெரும் விழா… சிவா எம்.பி பங்கேற்பு

பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து….

  • by Senthil

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக ரூட் தல பிரச்னை இருந்து வருகிறது. சில மாதங்கள் சென்னை மாநகர போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ரூட் தல… Read More »பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து….

முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

  • by Senthil

நெல்லை மாவட்டம் முக்கூடலில் அமைந்துள்ள  பாலகன் சரஸ்வதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும்,  எல்ஐசியும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ‘எதிர்காலத்திற்காக 100 மரக்கன்றுகள் ‘என்ற தலைப்பில், மரக்கன்று நடும் விழா நடத்தியது.  கல்லூரி  செயலாளர்… Read More »முக்கூடல் பாலகன் சரஸ்வதி மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

  • by Senthil

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், மாணவனும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். கல்லூரி காலத்தில் பலரும் காதலிக்க தொடங்கி… Read More »கல்லூரியில் உல்லாசம்…வீடியோ வௌியானதால் உயிரைவிட்ட காதலர்கள்!…

சட்டக் கல்லூரிக்கு குதிரையில் செல்லும் மாணவர்

  • by Senthil

மதுரை அவனியாபுரம் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் சண்முகசுந்தர் (வயது 24). மதுரை… Read More »சட்டக் கல்லூரிக்கு குதிரையில் செல்லும் மாணவர்

ஜூலை 3ம் தேதி…… கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்கம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 75,811 மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள 163… Read More »ஜூலை 3ம் தேதி…… கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்கம்

புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று (15.05.2023) புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி மற்றும் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்கள். … Read More »புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை….

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அரசு கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார்,… Read More »அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை….

திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மாணவ மாணவிகளும் சர்வதேச… Read More »திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

error: Content is protected !!