மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்… Read More »மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….