Skip to content
Home » கலெக்டர் » Page 2

கலெக்டர்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் திறப்பு…..பாதுகாப்பு பணியில் 1745 போலீசார் …

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் பின் பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் திறப்பு…..பாதுகாப்பு பணியில் 1745 போலீசார் …

திருச்சியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்… கலெக்டர் உத்தரவு..

திருச்சி மாநகராட்சியில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சுகாதார பணியாளர்களைக் கொண்டு முகாம் நாள் 03.03.2024 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு… Read More »திருச்சியில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்… கலெக்டர் உத்தரவு..

+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட  கலெக்டர் க.கற்பகம் இன்று (01.03.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (01.03.2024)… Read More »+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தேராவூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிராம செயலகம் அலுவலகக் கட்டிடத்தினை மாவட்ட… Read More »புதுகையில் புதிய கிராம செயலகம் அலுவலக கட்டிடத்தினை கலெக்டர் ஆய்வு..

உப்பாறு வடிகால் தூர் வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நகர் கிராமத்தில் உள்ள உப்பாறு வடிகால் தூர் வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 28 ந்தேதி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார். லால்குடி அருகே… Read More »உப்பாறு வடிகால் தூர் வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

அரியலூரில் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம்… கலெக்டர் திறந்து வைத்தார்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைக்கூடம் ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி… Read More »அரியலூரில் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம்… கலெக்டர் திறந்து வைத்தார்..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…4ம் தேதி முதல்வர் திறக்கிறார்

  • by Senthil

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக 28.12.20 ம் தேதி மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது.   திமுக அரசு பதவி ஏற்று கொண்டதும் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.114கோடி நிதி ஒதுக்கியது. அதன் கட்டுமான பணிகள் மன்னன்பந்தல்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…4ம் தேதி முதல்வர் திறக்கிறார்

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிறப்பு திட்டமான  உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முகாம் இன்று திருச்சி மாவட்டத்தில்  நடந்தது. இதையொட்டி  காலையில் திருச்சி கலெக்டர்   பிரதீப் குமார்  முசிறி சென்றார். அங்குள்ள… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

  • by Senthil

“உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” என்ற புதிய திட்டத்தை  தமிழ்நாடு முதல்வர்  அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின்படி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள்  ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்து மக்களின் பிரச்னைகளை நேரில் அறிய வேண்டும் என்பதாகும்.… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

அதிகாலையில் வீதிவீதியாக ……. மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட உத்திர தெற்கு வீதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்குவதை தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊரில் ”… Read More »அதிகாலையில் வீதிவீதியாக ……. மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு….

error: Content is protected !!