Skip to content
Home » கலெக்டர்

கலெக்டர்

புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இன்று 25.09.2023 கலந்துரையாடினார். உடன்… Read More »புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் நிகழ்வு இன்று ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் க.கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று (23.9.2013)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (23.09.2023) துவக்கி… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…. புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்..

தஞ்சை வைரம் கோ ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளி 2022ல் ரூ.118 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2023க்கு ரூபாய்.260 லட்சம் விற்பனை இழக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மாதாந்திர… Read More »தஞ்சை வைரம் கோ ஆப்டெக்ஸ்-ல் தீபாவளி சிறப்பு தள்ளுபடி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்… நேரில் விண்ணப்பிக்கலாம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டிற்கான இறுதி கட்ட நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.… Read More »புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்… நேரில் விண்ணப்பிக்கலாம்..

கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை பயிற்சி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்… Read More »கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

புதுகை…… மக்கள் தொடர்பு முகாம்…. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள எஸ். குளவாய்பட்டியில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா கலந்து கொண்டு  விவசாயிகளுக்கு மண் பரிசோதனை சான்றுகளை வழங்கினார். அத்துடன் … Read More »புதுகை…… மக்கள் தொடர்பு முகாம்…. நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கலெக்டர்

திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் தகவல்.

  • by Senthil

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை… Read More »திருச்சியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் தகவல்.

புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த இணைகளுக்கு திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர்  .ஐ.சா.மெர்சி ரம்யா, … Read More »புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…

பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.09.2023) நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை… Read More »பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

error: Content is protected !!