Skip to content
Home » கலெக்டர் அலுவலகம்

கலெக்டர் அலுவலகம்

தேசிய ஊட்டச்சத்து மாதம்…. கலெக்டர்அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி…

  • by Senthil

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அது குறித்தான விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார். செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த… Read More »தேசிய ஊட்டச்சத்து மாதம்…. கலெக்டர்அலுவலகத்தில் விழிப்புணர்வு கண்காட்சி…

திருச்சி கலெக்டர் ஆபிசில் தாயாருடன், பெண், 12வயது சிறுமி தீக்குளிக்க முயற்சி…

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று பல்வேறு மனுக்கள் பிற்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார் . இந்நிலையில்… Read More »திருச்சி கலெக்டர் ஆபிசில் தாயாருடன், பெண், 12வயது சிறுமி தீக்குளிக்க முயற்சி…

பொய் வழக்கு… திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், நத்தமாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் லூதுசாமி என்பவர் மகன் ஜோசப். சமூக ஆர்வலர் ஆன இவர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, குளம், ஏரி போன்ற பொது சொத்துக்களை ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க… Read More »பொய் வழக்கு… திருச்சி கலெக்டர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ரயில் போல் மனு அளிக்க வந்த எஸ்எப்ஐ அமைப்பினர்…

  • by Senthil

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு மூலம் அளித்து வருகின்றனர். இந்திய மாணவர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ரயில் போல் மனு அளிக்க வந்த எஸ்எப்ஐ அமைப்பினர்…

தஞ்சையில் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடியில்… Read More »தஞ்சையில் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

மாற்றுதிறனாளிகளுக்கு உருப்பெருக்கி கருவி வழங்கிய திருச்சி கலெக்டர்..

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதாக்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உருப்பெருக்கி கருவியினை மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார் பயனாளிக்கு வழங்கினார். உடன் அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு உருப்பெருக்கி கருவி வழங்கிய திருச்சி கலெக்டர்..

காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

  • by Senthil

நாகை மாவட்டம் வண்டலூரில் 400,க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிதண்ணீருக்காக,… Read More »காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (12.06.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் மிஷினை… Read More »புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…

கந்துவட்டி கொடுமை….கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்..

கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம் சின்னாம்பட்டி அஞ்சல் மாவத்தூர் கிராமம்,களுத்தரிக்கப்பட்டியை சேர்ந்த நல்ல சிவம் என்பவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமை காரணமாக தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து மண்ணெண்ணெய்… Read More »கந்துவட்டி கொடுமை….கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்..

பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் இன்று (29.05.2023) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.2.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்… Read More »பெரம்பலூரில் குறைதீர் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

error: Content is protected !!