Skip to content
Home » கர்ப்பிணி

கர்ப்பிணி

கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

  • by Senthil

மயிலேறிபாளையம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் ஏராளமான கிராம பகுதிகளிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், மயிலேறிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்… Read More »கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

தஞ்சை ஜிஎச்-ல் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு.

  • by Senthil

தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தஞ்சாவூர் மட்டுமின்றி திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண்கள் அதிக… Read More »தஞ்சை ஜிஎச்-ல் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு.

புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்… Read More »புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சராரத் ரங்சிவுதாபாா்ன் ( 32) என்ற பெண்ணை தாய்லாந்து போலீசார்… Read More »காதலன் உள்பட 13 பேரை சயனைடு கொடுத்து கொன்ற கர்ப்பிணி….. தாய்லாந்தில் பகீர்

கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறையாத ஒரு சிறுமியும், இந்திரா நகரைச் சேர்ந்த இவரது உறவினரான ஒரு வாலிபரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது… Read More »கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழிகாட்டுதலில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அறிவுறுத்தலின்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கான இருதய நோய் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு… Read More »தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

கர்ப்பிணி காதல் மனைவி அடித்துக்கொலை.. எஸ்ஐ மகன் அதிரடி கைது..

வேலூர் அருகே  பாலமதி மலையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. தகவலறிந்து பாகாயம் போலீசார் சென்று விசாரித்தனர். இளம்பெண்ணை அடித்து, முகத்தை சிதைத்து கொடூரமாக… Read More »கர்ப்பிணி காதல் மனைவி அடித்துக்கொலை.. எஸ்ஐ மகன் அதிரடி கைது..

error: Content is protected !!