Skip to content

கரூர்

தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

  கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும்… Read More »தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு… Read More »கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதி உள்ள காந்திகிராமத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது ரத்த வங்கி மருத்துவர்கள் மருத்துவப் பேராசிரியர்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர். மனித உடம்பில் காயம்… Read More »கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தாவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். கரூர் மாவட்டம்… Read More »கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய… Read More »கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

மத்திய  கொல்கத்தாவில்  உள்ள  ஒரு தனியார் ஓட்டலில் நேற்று இரவு  8.15மணி அளவில்,  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த சொகுசு விடுதியில்  அறையில் தூங்கிகொண்டிருந்த பலர் அலறி அடித்து… Read More »கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

கரூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புகழ்பெற்ற ஆலயமான புகழூர் நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய… Read More »கரூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

கரூர்… நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூரில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்… Read More »கரூர்… நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகரூர் – திண்டுக்கல் சாலையில் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் சென்றது. வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல்… Read More »கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

கரூரில் ரூ.15லட்சம் கேட்டு மிரட்டிய 6பேர் கொண்ட கும்பல் கைது

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoகரூரில் ஒரிஜினல் இரிடியம் இருப்பதாகவும், அதன் மதிப்பு பலகோடி வரும் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த கும்பல் ஒன்றை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த… Read More »கரூரில் ரூ.15லட்சம் கேட்டு மிரட்டிய 6பேர் கொண்ட கும்பல் கைது

error: Content is protected !!