கரூர் மாரியம்மன் கோவில் கம்பத்திற்கு தீர்த்தம்-பக்தர்கள் நேர்த்திக்கடன்
கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மன் கம்பத்திற்கு தீர்த்தம் மற்றும் பால்குடம் உள்ளிட்டவைகளை உற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு… Read More »கரூர் மாரியம்மன் கோவில் கம்பத்திற்கு தீர்த்தம்-பக்தர்கள் நேர்த்திக்கடன்











































































































































































































































































































