தனியாக வசித்த மூதாட்டி கொலை: நகைக்காக திட்டமிட்டு கை, கால் கட்டி சித்ரவதை
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாயாரம்மாள் (79), கணவர் மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »தனியாக வசித்த மூதாட்டி கொலை: நகைக்காக திட்டமிட்டு கை, கால் கட்டி சித்ரவதை









