கரூர் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்











































































































































































































































































































