Skip to content

கரூர்

கரூரில் கோலம் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென காவல்துறை தொடர்ந்து… Read More »கரூரில் கோலம் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

ரயில் தினமும் தாமதம்… குளித்தலையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக தினந்தோறும் 20 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றது. தினந்தோறும் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலில் கரூர் டெக்ஸ்டைல்ஸ், அரசு, தனியார் அலுவர்கள் மற்றும் இதர… Read More »ரயில் தினமும் தாமதம்… குளித்தலையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்

கரூரில் 36 ரோந்து வாகனத்தில் போலீசார் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் 36 ரோந்து வாகனத்தை பொதுமக்கள் நட்புறவை வலுப்படுத்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள்… Read More »கரூரில் 36 ரோந்து வாகனத்தில் போலீசார் விழிப்புணர்வு பேரணி

கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 6.27 லட்சம் பறிமுதல்

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு… Read More »கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 6.27 லட்சம் பறிமுதல்

கரூர் பகுதியில் அச்சமின்றி வாக்களிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூர் நகரப் பகுதியில் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி… Read More »கரூர் பகுதியில் அச்சமின்றி வாக்களிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி

கரூரில் ரூ.4 கோடி நிதி மோசடி – பைனான்ஸ் உரிமையாளர்கள் 2 பேர் கைது

  • by Editor

கரூர் கோவை மெயின் ரோட்டில் உள்ள மோகன்ராம் பிளாசாவில் ‘விஷால் பைனான்ஸ்’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி 16 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார்… Read More »கரூரில் ரூ.4 கோடி நிதி மோசடி – பைனான்ஸ் உரிமையாளர்கள் 2 பேர் கைது

ஒரே கல்லூரிக்குச் சொந்தமான 2 பேருந்துகள் மோதல்:13 மாணவிகள் காயம்

  • by Editor

கரூர் மாவட்டம், புன்னசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் (அன்னை) தனியார் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்துகள், மாலை கல்லூரி முடிந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வழக்கம் போல் புறப்பட்டன. கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானாவைத் தாண்டி, மதுரை… Read More »ஒரே கல்லூரிக்குச் சொந்தமான 2 பேருந்துகள் மோதல்:13 மாணவிகள் காயம்

கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனை

  • by Editor

கரூர், முனியப்பன் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை… Read More »கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனை

கரூரில் 19 இடங்களில் பல்வேறு பணிகளை VSB தொடங்கி வைத்தார்…

  • by Editor

கரூர், ஆண்டாள் கோவில் மேற்கு ராமா கவுண்ட புதூர் பகுதியில் ராம் கவுண்டன் புதூர் தங்கராஜ் வீடு முதல் ஜெகநாதன் வீடு வரை வடிகால் அமைத்தல், அருள் நகர் பகுதியில் வடிகால் அமைத்தல், ராஜீவ்… Read More »கரூரில் 19 இடங்களில் பல்வேறு பணிகளை VSB தொடங்கி வைத்தார்…

கரூரில் ரூ.5.02 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் 19 இடங்களில் இன்று 5.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஆண்டாள் கோவில் மேற்கு ராமா கவுண்ட புதூர் பகுதியில்… Read More »கரூரில் ரூ.5.02 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!