கரூரில் பரபரப்பு: வரி குறைக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கைது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். தனியார் பேருந்து உரிமையாளரான இவர் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறார். இவரிடம் இருக்கும் பழைய பேருந்துக்கு வரி செலுத்த சென்ற அவரிடம், வரி குறைத்து… Read More »கரூரில் பரபரப்பு: வரி குறைக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கைது










