கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனை
கரூர், முனியப்பன் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை… Read More »கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனை










