கரூர் வழக்கு-விஜய் நாளை ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அளித்துள்ளது. ஏற்கனவே டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் இருமுறை ஆஜராகி இருந்த நிலையில் மீண்டும் சம்மன். டில்லியில்… Read More »கரூர் வழக்கு-விஜய் நாளை ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்










