43 வயது வடமாநிலத்தவர் கழுத்தறுத்து கொலை.. ஆட்டுக்கறி வியாபாரி சரண்…
குளித்தலை அருகே வரகூர் கிராமத்தில் வாய் பேசத் தெரியாமல் சுற்றித்திரிந்த சுமார் 43 வயது மதிக்கத்தக்க வட மாநில நபரை கழுத்து அறுத்து கொலை செய்த ஆட்டுக்கறி வியாபாரி குளித்தலை காவல் நிலையத்தில் சரண்… Read More »43 வயது வடமாநிலத்தவர் கழுத்தறுத்து கொலை.. ஆட்டுக்கறி வியாபாரி சரண்…









