Skip to content

கரூர்

கரூர்- திடீரென மயங்கி விழுந்த கல்லூரி முதல்வர் சுதா

  • by Editor

கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசியர் மற்றும் கல்லூரி முதல்வர் சுதாவை கண்டித்து இரண்டாவது நாளாக கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: கல்லூரியில் பணியாற்றிய போது திடீரென முதல்வர் மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு. கரூர்,… Read More »கரூர்- திடீரென மயங்கி விழுந்த கல்லூரி முதல்வர் சுதா

கரூர்…விவசாயிகள் குறைதீர் கூட்டம்-விவசாயிகள் புறக்கணிப்பு

  • by Editor

கரூர், தான்தோன்றிமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. கூட்டத்தில் பங்கேற்க கரூர் மாவட்டத்தைச்… Read More »கரூர்…விவசாயிகள் குறைதீர் கூட்டம்-விவசாயிகள் புறக்கணிப்பு

கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா

  • by Editor

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு சுவாமி நேற்று வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா

தான்தோன்றிமலை மாசித் திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

  • by Editor

‘தென்திருப்பதி’ என்று பக்தர்களால் போற்றப்படும் கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில், மாசி மாதத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கித் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த… Read More »தான்தோன்றிமலை மாசித் திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

VSBயின் கனவு திட்டமான- நெரூர்-உன்னியூர் காவேரி பாலம் இன்று திறப்பு

  • by Editor

கரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கரூர் மாவட்டம் நெரூர் – திருச்சி மாவட்டம் உன்னியூர் இடையே, காவிரி ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலத்தை காணொளி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்த பின்பு… Read More »VSBயின் கனவு திட்டமான- நெரூர்-உன்னியூர் காவேரி பாலம் இன்று திறப்பு

கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். இன்று ( 24-2-2026) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார். கரூர் மாவட்ட… Read More »கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

கரூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு . கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட… Read More »கரூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

கரூர்-மாநாகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ… போராடும் தீயணைப்புத்துறை

  • by Editor

கரூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ – 2-வது நாளாக தீயை அணைக்க போராடும் தீயணைப்பு துறை வீரர்கள். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு வாங்கல் சாலையில் அரசு காலணி… Read More »கரூர்-மாநாகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ… போராடும் தீயணைப்புத்துறை

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான வாங்கல் சாலை குப்பை கிடங்கில் இன்று திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சியின் 48 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டு மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் தீ பற்றியதால், அப்பகுதி… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

கரூர்.. உலக தாய்மொழி தினம்.. திருக்குறளுடன் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூர் அருகே தரகம்பட்டியில் உலக தாய்மொழி தினத்தினை முன்னிட்டு 1330 திருக்குறளை பதாகைகளாக ஏந்தி மாண, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கரூர் மாவட்டம், தரங்கம்பட்டியில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின்… Read More »கரூர்.. உலக தாய்மொழி தினம்.. திருக்குறளுடன் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

error: Content is protected !!