Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்

தனியாக வசித்த மூதாட்டி கொலை: நகைக்காக திட்டமிட்டு கை, கால் கட்டி சித்ரவதை

  • by Editor

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாயாரம்மாள் (79), கணவர் மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »தனியாக வசித்த மூதாட்டி கொலை: நகைக்காக திட்டமிட்டு கை, கால் கட்டி சித்ரவதை

விளையாட்டாக காருக்குள் சென்ற 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் கூலி தொழிலாளி வேலு (36). இவரது மனைவி மாரிஸ்வரி (30) கட்டிட சித்தாள் தொழிலாளி. இவர்களுக்கு 4 வயதில் சஞ்சீவி மகன் உள்ளார்.… Read More »விளையாட்டாக காருக்குள் சென்ற 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி

இலவச டீ-வடைக்காகப் பேருந்து நிறுத்தம்? கேள்வி கேட்ட பயணியை மனைவி, மகள் முன்னே தாக்கிய ஓட்டுநர் – நடத்துநர்

  • by Editor

நேற்று மாலை திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி வந்த பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் நிறுத்தப்பட்டது. அந்த கடையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு டீ, வடை இலவசமாக வழங்கப்படுவதால்… Read More »இலவச டீ-வடைக்காகப் பேருந்து நிறுத்தம்? கேள்வி கேட்ட பயணியை மனைவி, மகள் முன்னே தாக்கிய ஓட்டுநர் – நடத்துநர்

கரூரில் மூதாட்டியை கொன்ற நபர் சென்னையில் கைது

  • by Editor

கரூரில் மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த பாண்டீஸ்வரன் என்பவர் சென்னையில் கைது. தன்பாத் விரைவு ரயிலில் வந்த பாண்டீஸ்வரனனை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

கரூர் அருகே மூதாட்டியின் கை-கால்களை கட்டி நகை கொள்ளை- மூதாட்டி பலி

  • by Editor

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தை அருகே சாலப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த தாயாரம்மாள் (வயது 79). மகன் மற்றும் கணவர் உயிரிழந்த நிலையில் கிராமத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று இரவு அவரது வீட்டிற்கு… Read More »கரூர் அருகே மூதாட்டியின் கை-கால்களை கட்டி நகை கொள்ளை- மூதாட்டி பலி

கரூர் மாவட்டம் 76.08%, அரியலூர் 68.97% வாக்குப்பதிவு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் கரூர் மாவட்டத்தில் 76.08% வாக்குப்பதிவு. 3.00 மணி நிலவரம் 1.அரவக்குறிச்சி – 76.15%2.கரூர் – 74.26%3.கிருஷ்ணராயபுரம் – 77.25%4.குளித்தலை – 76.82% கரூர் மாவட்டத்தின் மொத்தம் வாக்குப்பதிவு-76.08%

கரூரில் இரவு நேரத்தில் எஸ்பி தலைமையில் டூவீலரில் திடீர் ரோந்து பணி

  • by Editor

கரூரில் இரவு நேரத்தில் திடீரென எஸ்பி தலைமையில் இருசக்கர வாகனத்தில் தீவிர ரோந்து பணி: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர். தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.… Read More »கரூரில் இரவு நேரத்தில் எஸ்பி தலைமையில் டூவீலரில் திடீர் ரோந்து பணி

கரூரில் பரபரப்பு: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு தர்ம அடி

  • by Editor

கரூரில் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்கள் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி… Read More »கரூரில் பரபரப்பு: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு தர்ம அடி

தமிழ்நாடு அணிக்கும் – டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி!” – உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேச்சு

  • by Editor

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுக இளைஞரணி செயலாளர், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கரூர் தொகுதி வேட்பாளர் தியாகராஜன் மற்றும்… Read More »தமிழ்நாடு அணிக்கும் – டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி!” – உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேச்சு

சாவிலும் கடமை தவறாத ஓட்டுநர்: பயணிகளின் உயிர் காத்து தன்னுயிர் நீத்த சோகம்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (40). இவர் கரூர் – திருச்சி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். நேற்று வழக்கம்போல்… Read More »சாவிலும் கடமை தவறாத ஓட்டுநர்: பயணிகளின் உயிர் காத்து தன்னுயிர் நீத்த சோகம்

error: Content is protected !!