Skip to content

கரூர்

கரூர் வழக்கு-விஜய் நாளை ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்

  • by Editor

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அளித்துள்ளது. ஏற்கனவே டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் இருமுறை ஆஜராகி இருந்த நிலையில் மீண்டும் சம்மன். டில்லியில்… Read More »கரூர் வழக்கு-விஜய் நாளை ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்

கரூர் அருகே தர்பூசணி வாகனம் கவிழ்ந்து விபத்து

  • by Editor

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தர்பூசணிகளை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி தென்காசி நோக்கி விற்பனைக்காக கொண்டு சென்றனர். அப்போது கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருக்காம்புலியூர் பாலம் அருகே அதிவேகமாக இறங்கிக் கொண்டிருந்தபோது… Read More »கரூர் அருகே தர்பூசணி வாகனம் கவிழ்ந்து விபத்து

கரூர்..மனைவி-மகளை கொன்ற தந்தைக்கு… இரட்டை ஆயுள் தண்டனை

  • by Editor

கரூர் வெங்கமேடு அருகே மனைவி மற்றும் மகளை கொலை செய்த தந்தைக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்த செல்வ கணேசன் (46) டெக்ஸ்டைல்ஸில்… Read More »கரூர்..மனைவி-மகளை கொன்ற தந்தைக்கு… இரட்டை ஆயுள் தண்டனை

குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா தீவைத்து அழிப்பு

  • by Editor

குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா போதை பொருட்கள் தீவைத்து அழிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட குளித்தலை, நங்கவரம், தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி காவல் நிலைய பகுதிகளில் தமிழக அரசால்… Read More »குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா தீவைத்து அழிப்பு

VSB விருப்பமனு… கோவை-கரூர் திமுக உற்சாகம்

  • by Editor

தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள், இளைஞர் அணியினர் மற்றும் நீண்ட கால தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றும் பூர்த்தி செய்தும்… Read More »VSB விருப்பமனு… கோவை-கரூர் திமுக உற்சாகம்

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சனி பகவானுக்கு மகா தீபாரதனை

  • by Editor

கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் சனி பகவானுக்கு மகா தீபாரதனை. சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சனி பகவானுக்கு மகா தீபாரதனை

கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்.. 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோடடீஸ்

  • by Editor

கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்: ஒரு காலி இடத்திற்கு அறிவிப்பு பலகை வைத்து 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை. கரூர், வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்.. 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோடடீஸ்

கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல்: சிபிஐ முன் ஆஜரான 10-க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள்

  • by Editor

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக பரப்புரையின் போது பணியாற்றிய வாலண்டியர்ஸ் பத்துக்கும் மேற்பட்டோர் ஆஜராகி உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்… Read More »கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல்: சிபிஐ முன் ஆஜரான 10-க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள்

கரூரில் புதிய நீச்சல் குளத்தை VSB திறந்து வைத்தார்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய தளபதியினுடைய வழிகாட்டுதலின்படி, கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கரூர் மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், மாணவச் செல்வங்கள் பயன்பெறக்கூடிய வகையில் 2 கோடி 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிகச்சிறப்பாக, அழகாக,… Read More »கரூரில் புதிய நீச்சல் குளத்தை VSB திறந்து வைத்தார்

கரூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

  • by Editor

“உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். திறன் தமிழக முழுவதும் மாணவ மாணவிக்கு மடிக்கணினிகள் வழங்கும்… Read More »கரூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

error: Content is protected !!