Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கன்னியாகுமரி

சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்

  • by Editor

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06045/06046) இயக்கப்படுகிறது. இன்று (30 ஏப்ரல் 2026 ) இரவு 11.50 மணிக்கு… Read More »சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் விபரீதம்: கணவர் போன் எடுக்காததால் புதுப்பெண் தற்கொலை

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பரம்பின்தலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் நிஷா (19), கல்லூரி மாணவி. இவரும் அம்சி பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற மணிகண்டன் என்பவரும், கடந்த… Read More »காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் விபரீதம்: கணவர் போன் எடுக்காததால் புதுப்பெண் தற்கொலை

கன்னியாகுமரியில் மீண்டும் அணுக் கனிம சுரங்கம்? தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு

  • by Editor

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. கிள்ளியூரில் 4 தாலுகாக்களில் அணுக் கனிமங்களை வெட்டி எடுக்க ஒன்றிய அரசின் IREL… Read More »கன்னியாகுமரியில் மீண்டும் அணுக் கனிம சுரங்கம்? தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு

பாஜக பிடியில் அதிமுக தலைவர்கள்: ராகுல்

  • by Editor

அதிமுக தலைவர்கள் தங்கள் மீதான ஊழல் வழக்குகள் காரணமாக பாஜக பிடியில் சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி பிரசாரத்தில் பேசிய அவர், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். அந்தந்த… Read More »பாஜக பிடியில் அதிமுக தலைவர்கள்: ராகுல்

நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் வரை டாரஸ் லாரிகளுக்குத் தடை

  • by Editor

குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகள் தடையால் நெடுஞ்சாலைகள் நேற்று வெறிச்சோடி கிடந்தன. குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துக்களும், உயிர் பலிகளும் நடந்து வருகின்றன. இந்த விபத்துக்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன.… Read More »நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் வரை டாரஸ் லாரிகளுக்குத் தடை

கன்னியாகுமரியில் நாளை விஜய் ‘சூறாவளி’ பிரச்சாரம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (12-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி… Read More »கன்னியாகுமரியில் நாளை விஜய் ‘சூறாவளி’ பிரச்சாரம்

லாரி மோதி தந்தை கண் முன்னே கல்லூரி மாணவி உடல் நசுங்கி பலி

  • by Editor

குமரி மாவட்டம் களியல் சிற்றாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவரது மகள் காட்லின் அபினா (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை கிடைக்கும் போது… Read More »லாரி மோதி தந்தை கண் முன்னே கல்லூரி மாணவி உடல் நசுங்கி பலி

காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23). இவர் கேரள மாநிலத்தில் தேன் உற்பத்தி தொழில் செய்து வந்தார். ஈஸ்டர் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊர்… Read More »காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கேரளாவில் 9ம் தேதி தேர்தல்.. கன்னியாகுமரி – எல்லை பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

கேரளா மாநிலத்தில் வருகின்ற 09.04.2026 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, தமிழக கேரள எல்லையான பத்மனாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தனியார்… Read More »கேரளாவில் 9ம் தேதி தேர்தல்.. கன்னியாகுமரி – எல்லை பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

கன்னியாகுமரியை கைவிட்ட அதிமுக- “பணம் செலவு செய்தோம், மதிக்கவில்லை..Ex.MLA ஆதங்கம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.கவிற்கு 4 தொகுதி ஒதுக்கீடு செய்ததால் அதிருப்தியடைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிமுக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி யில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற… Read More »கன்னியாகுமரியை கைவிட்ட அதிமுக- “பணம் செலவு செய்தோம், மதிக்கவில்லை..Ex.MLA ஆதங்கம்

மின்கம்பத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி

  • by Editor

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் டூவீலர் மோதி காற்றாலை ஊழியர் உயிரிழந்தார். சஞ்சய் (19) தனது நண்பர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கன்னியாகுமரியில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி

  • by Editor

தென்கரை பகுதியில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து கேரளம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து… Read More »கன்னியாகுமரியில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி

கன்னியாகுமரியில் காமெடி: திருடிய வீட்டில் தூங்கிய திருடன்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிராங்க்ளின் என்பவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகளின் ஊரான மணவாளக்குறிச்சிக்குச் சென்றிருந்ததால், வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை நோட்டமிட்ட குளச்சல் துறைமுகத்… Read More »கன்னியாகுமரியில் காமெடி: திருடிய வீட்டில் தூங்கிய திருடன்

கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கலைஞர் சிலையை திறந்து வைத்தார்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு,… Read More »கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கலைஞர் சிலையை திறந்து வைத்தார்

குமரியில் 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24, 25 தேதிகளில் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் தங்கியிருக்கும் மற்றும் பயணம் செய்யும் நேரங்களில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் பொருட்டு ட்ரோன்கள் பறக்க தடை… Read More »குமரியில் 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

திருமணமான 8 மாதத்தில் சோகம்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் இன்று தானமாக எடுக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் ஆவரைக்குளம் அருகே சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (24). கடந்த 8… Read More »திருமணமான 8 மாதத்தில் சோகம்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

வௌிநாட்டில் வேலை-ரூ.1.5 கோடி மோசடி செய்த நபர் கைது

  • by Editor

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கன்னியாகுமரியில் ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக சந்தோஷ் என்பவர் போலீசார் கைது செய்தனர். மதுரையில் தலைமறைவாக இருந்த சந்தோஷை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

  • by Editor

இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்,… Read More »கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

போலி பார்க்கிங் ரசீது தயாரித்து மோசடி… 2 பேர் கைது…

  • by Editor

கன்னியாகுமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது கொடுத்து பணம் வசூல் செய்த முருகேஷ் (24) மற்றும் கணேஷ் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் அனுமதி இல்லாமல்… Read More »போலி பார்க்கிங் ரசீது தயாரித்து மோசடி… 2 பேர் கைது…

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் …அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

கன்னியாகுமரி : மாவட்டத்தில் விவேகானந்தர் பாறை நினைவகத்திலிருந்து 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை வரையிலான 77 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி பாலத்தில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது கன்னியாகுமரி மாவட்ட… Read More »கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் …அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

காதலி வீட்டில் காதலன் தற்கொலை…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதல் விவகாரத்தில் காதலி வீட்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி… Read More »காதலி வீட்டில் காதலன் தற்கொலை…

கோவை-கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் தொடக்கம்..

சாலைப் பாதுகாப்பு, பசுமைப் பாதுகாப்பு மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை பைக்கர்ஸ் கம்யூனிட்டி சார்பில் கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் நடைபெற்றது. கோவையில்… Read More »கோவை-கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் தொடக்கம்..

காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

  • by Authour

ஹரியானா மாநிலம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சானியா என்ற 15 வயது மாணவி பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களால் அனைத்தும் சாதிக்க முடியும்… Read More »காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்… Read More »நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

கன்னியாகுமரி அருகே கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் கூறியதாவது. கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள்.  கிரிஷ்மாவின்… Read More »கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

காவி பூசும் தீய எண்ணங்களை விரட்டி அடிக்கும் வள்ளுவம், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவா் சிலையின் வெள்ளிவிழா  கொண்டாடட்டங்கள்  2 தினங்களாக கன்னியாகுமரியில் நடந்தது. இன்று நடந்த வெள்ளி விழா மலர்  வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு  பேசினார். அவர்… Read More »காவி பூசும் தீய எண்ணங்களை விரட்டி அடிக்கும் வள்ளுவம், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

  • by Authour

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில்  உலகுக்கு பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசால்  வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.… Read More »வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

கோவை மாவட்டம் ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் 40 ஆயிரம் மேற்பட்டோர் போட்டியில் கலந்து… Read More »காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவரது மகள் சுருதி பாபு என்பவருக்கும் கடந்த… Read More »வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

கன்னியாகுமரி…… கழுத்து அறுபட்ட நிலையில் பெண் போலீஸ் மர்ம சாவு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் வயன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பர் ரெஸ்டின். இவரது மனைவி மினி (41). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். மினி, கடந்த 2003ம் ஆண்டு… Read More »கன்னியாகுமரி…… கழுத்து அறுபட்ட நிலையில் பெண் போலீஸ் மர்ம சாவு

கன்னியாகுமரியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்….

  • by Authour

கன்னியாகுமரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி செல்வத்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ரவுடி செல்வத்தை தேரூர் பகுதியில் வைத்து போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். போலீசாரை… Read More »கன்னியாகுமரியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்….

கன்னியாகுமரியில் மோடி இன்று பிரசாரம்…..அன்புமணி பங்கேற்பாரா?

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற… Read More »கன்னியாகுமரியில் மோடி இன்று பிரசாரம்…..அன்புமணி பங்கேற்பாரா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை….

கன்னியாகுமரியில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், நாளை கன்னியாகுமரியில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த… Read More »கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை….

மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

  • by Authour

தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம். ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ டிரைவர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (வயது 47), மகள்ஆதிரா (வயது… Read More »மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

குமரியில் கனமழை…. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  • by Authour

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ( செவ்வாய்) விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இதற்கான  உத்தரவை  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்  பிறப்பித்துள்ளார்.

ஒரே குடும்ப தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் சேட்டிங்… பலே பாதிரியார்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோ (29). கடந்த சில நாட்களுக்கு முன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம்பெண்களுடன் நெருக்கம், வீடியோ காலில் நிர்வாணமாக பேசுதல், ஆபாசமாக… Read More »ஒரே குடும்ப தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் சேட்டிங்… பலே பாதிரியார்….

பாலாவின் புதிய படத்தில் சம்பள பிரச்சனை.. துணை நடிகை மீது தாக்குதல்..

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.… Read More »பாலாவின் புதிய படத்தில் சம்பள பிரச்சனை.. துணை நடிகை மீது தாக்குதல்..

ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது…

  • by Authour

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக… Read More »ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது…

error: Content is protected !!