Skip to content

கன்னியாகுமரி

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் …அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

கன்னியாகுமரி : மாவட்டத்தில் விவேகானந்தர் பாறை நினைவகத்திலிருந்து 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை வரையிலான 77 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி பாலத்தில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது கன்னியாகுமரி மாவட்ட… Read More »கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் …அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

காதலி வீட்டில் காதலன் தற்கொலை…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதல் விவகாரத்தில் காதலி வீட்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி… Read More »காதலி வீட்டில் காதலன் தற்கொலை…

கோவை-கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் தொடக்கம்..

சாலைப் பாதுகாப்பு, பசுமைப் பாதுகாப்பு மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை பைக்கர்ஸ் கம்யூனிட்டி சார்பில் கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் நடைபெற்றது. கோவையில்… Read More »கோவை-கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் தொடக்கம்..

காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

  • by Authour

ஹரியானா மாநிலம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சானியா என்ற 15 வயது மாணவி பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களால் அனைத்தும் சாதிக்க முடியும்… Read More »காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்… Read More »நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

கன்னியாகுமரி அருகே கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் காதலி கிரிஷ்மா குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் கூறியதாவது. கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள்.  கிரிஷ்மாவின்… Read More »கசாயம் கொடுத்து கதையை முடித்த காதலி…. பரபரப்பு தீர்ப்பு….

காவி பூசும் தீய எண்ணங்களை விரட்டி அடிக்கும் வள்ளுவம், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவா் சிலையின் வெள்ளிவிழா  கொண்டாடட்டங்கள்  2 தினங்களாக கன்னியாகுமரியில் நடந்தது. இன்று நடந்த வெள்ளி விழா மலர்  வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு  பேசினார். அவர்… Read More »காவி பூசும் தீய எண்ணங்களை விரட்டி அடிக்கும் வள்ளுவம், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

  • by Authour

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில்  உலகுக்கு பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசால்  வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.… Read More »வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

கோவை மாவட்டம் ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் 40 ஆயிரம் மேற்பட்டோர் போட்டியில் கலந்து… Read More »காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவரது மகள் சுருதி பாபு என்பவருக்கும் கடந்த… Read More »வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

error: Content is protected !!