Skip to content

கண்ணாடி

பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

திருச்சி சத்திரத்தில்  இருந்து  கீழ கல்கண்டார் கோட்டைக்கு  அரசு பஸ்  சென்று கொண்டிருந்தது.  குமார் என்ற டிரைவர் பஸ்சை  ஒட்டி வந்தார். காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகில் பஸ் வந்தபோது, … Read More »பஸ் கண்ணாடி உடைப்பு: திருச்சி வாலிபர் கைது

மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

மயிலாடுதுறை அருகே தருமபுரம் பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் பஸ்சின்… Read More »மயிலாடுதுறை பஸ்சின் கண்ணாடி உடைத்த பாஜ நிர்வாகி 3 பேர் கைது….

திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை -பணம் திருட்டு….

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ரேவதி.இவர் நேற்று குடும்பத்துடன் மதுரையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தனர். காரை எங்கும் நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி, சமயபுரம்… Read More »திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை -பணம் திருட்டு….

error: Content is protected !!