Skip to content
Home » கடை

கடை

புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மவுண்ட் சீயோன் CBSE பள்ளி வளாகத்தின் 100மீ தூரத்தில் உள்ள அழகுபெட்டிகடை, கணேஷ் பெட்டிகடை மற்றும் லேனாவிளக்கில் உள்ள மகாலெட்சுமி பெட்டிகடையில்… Read More »புதுகையில் புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்… எஸ்பி அதிரடி

கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணபதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் டைல்ஸ் கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி குடும்பத்துடன் சிவகங்க்கைக்கு சென்று விட்டு 28ம்… Read More »கோவையில் பேக்கரி கடைக்காரர் வீட்டில் திருட்டுபோன நகைகள் மீட்பு ….

மேலும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை….

தமிழகத்தில் காய்கறி-மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனிடையே விலையேற்றத்தை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வேளாண்மைத்… Read More »மேலும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை….

புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம். மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர ரேசன் கடையை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

திருப்பதியில் பயங்கர தீ விபத்து…… கடைகள் எரிந்து சாம்பல்

  • by Senthil

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே நூற்றுக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சாமி படங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று மதியம் சாமி… Read More »திருப்பதியில் பயங்கர தீ விபத்து…… கடைகள் எரிந்து சாம்பல்

கடையில் திருடியதாக சிறுவன் எண்கவுன்டர் செய்த போலீசார்…. அதிர்ச்சி…

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவனை போலீசார் என்கவுண்டர் செய்யும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜோர்டெல் ரிச்சர்ட்சன் என்ற 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவன் கடையில் பொருட்களைத் திருடியதாக… Read More »கடையில் திருடியதாக சிறுவன் எண்கவுன்டர் செய்த போலீசார்…. அதிர்ச்சி…

பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

  • by Senthil

பெரம்பலூர் அங்காளம்மன் கடைவீதி பகுதியில் ஸ்ரீ மாருதி ஜுவல்லரி என்று நகைக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் உரிமையாளர் ராஜேந்திர குமார் பனியன் காரணமாக வெளியே சென்று விட்டதால் அதை அறிந்த இரண்டு திருடர்கள் கடந்த… Read More »பெரம்பலூரில் நகைக்கடையை குறி வைக்கும் திருடர்கள்….

திருச்சியில் பள்ளி அருகே கடையில் திருட முயற்சி.. ஒருவர் கைது… ஒருவர் எஸ்கேப்..

திருச்சி மாநகர் புத்தூர் 4 ரோடு அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியை ஒட்டி வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த வணிக வளாகத்தில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் அதே… Read More »திருச்சியில் பள்ளி அருகே கடையில் திருட முயற்சி.. ஒருவர் கைது… ஒருவர் எஸ்கேப்..

கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்…. விசாரணை…

கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.என்.பாளையம் பகுதியில் ராமு என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்…. விசாரணை…

கடையை காலி செய்யாமல் தீக்குளிக்க முயற்சி…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டம் , முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நகர பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகளும் செயல்படுகிறது. இந்நிலையில் நகரப் பேருந்து… Read More »கடையை காலி செய்யாமல் தீக்குளிக்க முயற்சி…. திருச்சி அருகே பரபரப்பு…

error: Content is protected !!