Skip to content

கடலூர்

ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

கடலூர்  செம்மங்குப்பம்  ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த… Read More »ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை  நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், 3 மாணவர்கள் பலியாகினர். மேலும்,  பலர் … Read More »ரயில் விபத்துக்கான காரணம் என்ன? முரண்பட்ட தகவல்கள்

ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டைஇன்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற  பாசஞ்சர் ரயில்  மோதியது. இந்த விபத்தில்  பள்ளி வாகனம்… Read More »ரயில் விபத்தில் 2 குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர், உருக்கமான தகவல்

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது  ரயில்மோதியதில் 3  மாணவ, மாணவிகள் இறந்தனர். இவர்களில்  சாருமதி(16), செழியன்(15) ஆகியோர் அக்கா, தம்பி ஆவர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த… Read More »கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் கைது

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

கடலூரில் உள்ளது   கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி,  இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மாணவ  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து  வருவது வழக்கம். அதன்படி இன்று காலை   டிரைவர்… Read More »கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதல், பலி 3 ஆனது: கேட் கீப்பர் சஸ்பெண்ட்

காவலர் கர்ப்பாக்கியதாக கூறி பெண் போலீஸ் தற்கொலை

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா(வயது 26). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரும், கார் டிரைவரான கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன் (27) என்பவரும்… Read More »காவலர் கர்ப்பாக்கியதாக கூறி பெண் போலீஸ் தற்கொலை

காதல் விவகாரம்… மகளை கொன்ற தந்தை- சிதம்பரம் அருகே கொடூரம்..

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற நபர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகள் அபிதா என்ற இளம் பெண்ணுக்கு திருமணத்திற்கான… Read More »காதல் விவகாரம்… மகளை கொன்ற தந்தை- சிதம்பரம் அருகே கொடூரம்..

பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாலமுருகன் (45) இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு சந்தோஷ் (9), கஜேந்திரன் (5) சரோஜா (4) ரோஷினி (3) என்கிற… Read More »பாலியல் தொல்லை செய்து 3வயது சிறுமி கொலை.. கடலூர் அருகே பரிதாபம்

விஜய் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் என்றா பேசினேன்?”- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சேலத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 500 பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அந்த இணைப்பு விழாவில் அதிக நேரம் பேசினேன்.… Read More »விஜய் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார் என்றா பேசினேன்?”- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

  • by Authour

தேமுதிகவின் 19 ம் ஆண்டு விழாவையொட்டி  பொதுக்குழு செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  அருகே உள்ள வெள்ளிச்சத்தை  கே.வி.மஹாலில் இன்று  நடைபெற்றது.  பொதுக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா  தலைமை தாங்கினார். மேடையில்  விஜயகாந்த் … Read More »கடலூரில் ஜனவரி 9ல் தேமுதிக மாநாடு

error: Content is protected !!