Skip to content

கடலூர்

மதுபோதையில் தாயை கொடூரமாக கொன்ற மகன்…

  • by Authour

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (60).இவருடைய கணவர் டேவிட் உயிரிழந்த நிலையில் விஜய் (28) மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் விஜய் மது மற்றும்… Read More »மதுபோதையில் தாயை கொடூரமாக கொன்ற மகன்…

தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்

  • by Authour

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே தனியார் பஸ், வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக ஏரியில் கவிழாமல் நூலிழையில் வேன் தப்பியது. பஸ்சும் வேனும்… Read More »தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்

டூவீலர் மீது லாரி மோதி விபத்து… வாலிபர்கள் பலி

  • by Authour

கடலூரில் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த தனியார் நிறுவன ஊழியர்கள். பைக் மீது லாரி மோதி வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »டூவீலர் மீது லாரி மோதி விபத்து… வாலிபர்கள் பலி

இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் இடி தாக்கி 4 பெண்கள் உயிரி ழந்தனர். விவசாய விளைநிலத்தில் உரம் வைக்கும் போது இடி தாக்கியதில் 4 பெண்கள் நிகழ்விடத்தில்  உயிரிழந்தனர். மேலும்  ஒரு… Read More »இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

தேர்தல் விரோத கொலை… 9 பேருக்கு ஆயுள்.. கடலூர் கோர்ட் தீர்ப்பு

ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம்… Read More »தேர்தல் விரோத கொலை… 9 பேருக்கு ஆயுள்.. கடலூர் கோர்ட் தீர்ப்பு

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 93… Read More »கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

கடலூர்.. தண்ணீர் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

  • by Authour

கடலூர் மாவட்டம் கே.என்.பேட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை குணஸ்ரீ தண்ணீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.  சிவசங்கரன் – ஞானசௌந்தரியின் இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை… Read More »கடலூர்.. தண்ணீர் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

கடலூர் புதுப்பாளையத்தில்  உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக மாவட்ட  எஸ்.பி. ஜெயக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில்   மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை… Read More »மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதல் சத்யா பன்னீர்செல்வம் விட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை   போலீஸார் சோதனை மேற்கொண்டு… Read More »அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

கடலூர்  செம்மங்குப்பம்  ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த… Read More »ரயில் மோதி 3 மாணவர் பலி, திருச்சியில் அதிகாரிகள் விசாரணை

error: Content is protected !!