பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..
மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா உத்தரவின் பேரில் 38க்கும் மேற்பட்ட கஞ்சா… Read More »பஸ்சில் கடத்திவரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல்… வாலிபர் கைது..