கணவருடன் மது அருந்திய ஐடி பெண் ஊழியர் மர்ம மரணம்
கணவருடன் சேர்ந்து மது குடித்த ஐடி பெண் ஊழியர் இறந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகாயத்ரி(27). இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீசரண்(29) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ராதாகாயத்ரி குருகிராமில்… Read More »கணவருடன் மது அருந்திய ஐடி பெண் ஊழியர் மர்ம மரணம்





