Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐடி ஊழியர்

கணவருடன் மது அருந்திய ஐடி பெண் ஊழியர் மர்ம மரணம்

  • by Editor

கணவருடன் சேர்ந்து மது குடித்த ஐடி பெண் ஊழியர் இறந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகாயத்ரி(27). இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீசரண்(29) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ராதாகாயத்ரி குருகிராமில்… Read More »கணவருடன் மது அருந்திய ஐடி பெண் ஊழியர் மர்ம மரணம்

பகலில் ஐடி வேலை.. இரவில் கொள்ளை: ஐடி ஊழியர் கைது

  • by Editor

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி திருட்டு புகார்கள் பதிவாகின. கடந்த சில மாதங்களாக நடந்த இந்த திருட்டுகளில் எந்த தடயமும் கிடைக்காமல் போலீசார் திருடனை பிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.இந்த… Read More »பகலில் ஐடி வேலை.. இரவில் கொள்ளை: ஐடி ஊழியர் கைது

திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

  • by Authour

மூதாட்டி பலி.. திருச்சி, கீழ ஆண்டாள் விதி, பிள்ளை தெருவை சேர்ந்தவர் சாந்தி 65. இவர் தனது தாயார் காமாட்சியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சாந்தி வீட்டின்… Read More »திருச்சி க்ரைம்…. கஞ்சா விற்பனை… ஐடி ஊழியர் தற்கொலை..

ஆன்லைன் மோசடியில் ரூ.20 லட்சம் பறிகொடுத்த …. தஞ்சை ஐ.டி. ஊழியர்

தஞ்சையை மேலவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான வாலிபர். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  கடந்த மாதம் தனது செல்போனில் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தியபோது ஆன்லைன் வணிக நிறுவனங்களின்… Read More »ஆன்லைன் மோசடியில் ரூ.20 லட்சம் பறிகொடுத்த …. தஞ்சை ஐ.டி. ஊழியர்

திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரை சேர்ந்தவர் சேகர் .பெயிண்டர். இவரது மகள் ஷாலினி (வயது 22). பி.காம் பட்டதாரியான இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து… Read More »திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

  • by Authour

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ். இரவு வேலை முடித்து விட்டு வீட்டின் உட்புற பூட்டாமல் உறங்கினார். அப்போது அங்கு முகவரி கேட்பது போல வந்த மர்ம நபர்,… Read More »கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

error: Content is protected !!