Skip to content
Home » ஐகோர்ட்

ஐகோர்ட்

வாச்சாத்தி பலாத்கார வழக்கு….. குற்றவாளிகள் மனுக்கள் தள்ளுபடி…..ஐகோர்ட் அதிரடி

  • by Senthil

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992 ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல்… Read More »வாச்சாத்தி பலாத்கார வழக்கு….. குற்றவாளிகள் மனுக்கள் தள்ளுபடி…..ஐகோர்ட் அதிரடி

லைகா வழக்கு……நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

  • by Senthil

மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. இந்த தொகையை திருப்பித் தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம்… Read More »லைகா வழக்கு……நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

திருச்சி ஊழியர் வழக்கு…….வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐகோர்ட்டில் ஆஜர்

  • by Senthil

திருச்சியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் வனத்துறையில் காவலராக பணியாற்றி வந்தார். அவர் தனக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி கடந்த 2014 ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட மனுதாரரின்… Read More »திருச்சி ஊழியர் வழக்கு…….வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐகோர்ட்டில் ஆஜர்

நடிக்க முடியாத நிலை ஏற்படும்……நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….

  • by Senthil

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இந்த தொகையை திருப்பிக்கொடுக்கும் வரை… Read More »நடிக்க முடியாத நிலை ஏற்படும்……நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. செசன்ஸ் கோர்ட்டே விசாரிக்கும்…. ஐகோா்ட்

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி , அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக  புழல் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கேட்டு  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அமர்வு நீதிமன்றம்,… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு….. செசன்ஸ் கோர்ட்டே விசாரிக்கும்…. ஐகோா்ட்

ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

பாஜக தலைவர்களில் ஒருவரான  ஹெச். ராஜா திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அறநிலையத்துறையையும், அறநிலையத்துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில்… Read More »ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை…..ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Senthil

கோவை அடுத்த  வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்கள் ஆகியவை உரிய அனுமதியின்றி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், வன விலங்குகளின்… Read More »கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை…..ஐகோர்ட் அதிரடி உத்தரவு

குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ம் தேதி குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். … Read More »குஜராத் ஐகோர்ட்டுக்கு…உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…எங்களை மீறி எதுவும் செய்யக்கூடாது

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

  • by Senthil

  உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி… Read More »ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தலாம்…. அலகாபாத் ஐகோர்ட் அனுமதி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை.. ஐகோர்ட் உத்தரவு…

  • by Senthil

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இருவருக்கு தலா 2 வார சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம்,… Read More »நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை.. ஐகோர்ட் உத்தரவு…

error: Content is protected !!