Skip to content
Home » ஏலம்

ஏலம்

ஸ்ரீஅனந்தநாராயண கோவில் விவசாய நிலம் பொது ஏலம்…

திருச்சி மாவட்டம், துறையூரில் அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஸ்ரீஅனந்த நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 66 ஏக்கர் விவசாய நிலங்கள் பொது ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுப்பதற்காக 48 விவசாயிகள் முன் வைப்பு தொகையாக… Read More »ஸ்ரீஅனந்தநாராயண கோவில் விவசாய நிலம் பொது ஏலம்…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Senthil

தஞ்சாவூர் விற்பனைக் குழு, கபிஸ்தலம் அருகே கீழ கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம், இதைச்… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடகா கடிதம்… ஜெயலலிதா பொருட்களை ஒப்படையுங்கள்

சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மறைந்த முதல்வர்  ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த… Read More »தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடகா கடிதம்… ஜெயலலிதா பொருட்களை ஒப்படையுங்கள்

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழ கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. ஏலத்திற்கு தஞ்சாவூர் விற்பனைக் குழு, செயலாளர் சரசு தலைமை வகித்தார்.… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…….

1100 ஆண்டு பழமையான பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு(எபிரேயமொழி) மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது. இது உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும்.… Read More »1100 ஆண்டு பழமையான பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்

மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா,… Read More »ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்

இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Senthil

தஞ்சாவூர் விற்பனை க் குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேங்காய் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்… Read More »இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

பாபநாசத்தில் எம்எல்ஏ தலைமையில் அச்சு வெல்லம் மறைமுக ஏலம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அச்சு வெல்லம் மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். தஞ்சாவூர் விற்பனைக்குழு துணை இயக்குனர் வித்யா, தஞ்சாவூர் விற்பனைக்குழு,… Read More »பாபநாசத்தில் எம்எல்ஏ தலைமையில் அச்சு வெல்லம் மறைமுக ஏலம்….

கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில்… Read More »கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

error: Content is protected !!