Skip to content

ஏடிஎம் கொள்ளை

எஸ்பிஐ எடிஎம்மை உடைத்து 23 லட்சம் அபேஸ்.. 10 நிமிடத்தில் கைவரிசை..

கிருஷ்ணகிரியில், குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் எதிரில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. அங்கிருந்த இயந்திரத்தை அதிகாலை வெல்டிங் மூலம் உடைத்த மர்மநபர்கள், அதிலிருந்த,… Read More »எஸ்பிஐ எடிஎம்மை உடைத்து 23 லட்சம் அபேஸ்.. 10 நிமிடத்தில் கைவரிசை..

தி.மலை ஏடிஎம் கொள்ளை….கொள்ளையர்களை நெருங்கிட்டோம்… ஐஜி பேட்டி…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளை கும்பல் ஒன்று 4 ஏடிஎம் மையங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, மொத்தம் 75 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் நடந்துள்ள இந்த துணிகர… Read More »தி.மலை ஏடிஎம் கொள்ளை….கொள்ளையர்களை நெருங்கிட்டோம்… ஐஜி பேட்டி…

error: Content is protected !!