Skip to content
Home » எஸ்பி

எஸ்பி

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

  • by Senthil

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தினம் கட்டுப்பாட்டில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயம் குரு பரிகார ஆலயமாகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கி… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

திருச்சியில் எஸ்பி தலைமையில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பயிற்சி …

  • by Senthil

விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு குறித்த பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், 8, 9 ஆகிய இரண்டு நாட்களும்- கலக கூட்டத்தை கலைப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பயிற்சி …

எதுனாலும் கூப்பிடுங்க… திருச்சி எஸ்பி தாராளம்…

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் தேங்கியுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்ட மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, 9487 4646 51 என்ற பிரத்தியேக… Read More »எதுனாலும் கூப்பிடுங்க… திருச்சி எஸ்பி தாராளம்…

திருச்சிக்கு புது எஸ்பி…

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித் குமார் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல்துறை புதிய கண்காணிப்பாளராக டாக்டர் வருண்… Read More »திருச்சிக்கு புது எஸ்பி…

4ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு…

இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியன் I-ல், ஏஎஸ்பி எஸ்.ரவிச்சந்திரனுக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி, திருச்சி மாநகர காவல்துறை தலைமையகத்தின்… Read More »4ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு…

புதுகையில் வன்கொடுமை தடுப்பு குறித்த கலெக்டர் தலைமையில் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்பு குறித்த மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட எஸ்பி … Read More »புதுகையில் வன்கொடுமை தடுப்பு குறித்த கலெக்டர் தலைமையில் கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்டம் இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி தலைமையிலான, இணைய குற்ற காவல்துறையினர், இணைய குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து,ரொக்கப்பணம், மடிக்கணினி, செல்போன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவாக்குடி அரசு கல்லூரியில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் உடன்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

பெரம்பலூர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்கள் அனைத்திலும் இன்று 12.06.2023 -ம் தேதி காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்… Read More »எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

கரூரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி 1200-க்கும் மேற்பட்ட போலீசார்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

error: Content is protected !!