Skip to content
Home » எடப்பாடி » Page 2

எடப்பாடி

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

  • by Senthil

கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஓபிஎஸ் அணியின் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக கட்சி தொண்டர்கள் மீட்பு குழு என்ற… Read More »பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் கணினி பயிற்சி நிலையத்தை மனித நேய மக்கள் கட்சி நிறுவன தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்புங்கள்……மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு

  • by Senthil

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் . சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச்… Read More »வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்புங்கள்……மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு

பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி வராதது கவலையில்லை…. அண்ணாமலை பேட்டி

  • by Senthil

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சியில் ,இன்று  நிருபர்களிடம் கூறியதாவது:  பிரதமரை வரவேற்க எடப்பாடி வரவில்லை என்பதால் எங்களுக்கு கவலை இல்லை. பிரதமர் மோடியை  யாருக்கெல்லாம் பிடிக்குமோ, அவர்கள் எல்லாம் பிரதமர் மோடியை வரலவேற்க… Read More »பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி வராதது கவலையில்லை…. அண்ணாமலை பேட்டி

அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்…. திருச்சியில் எடப்பாடி பேட்டி..

திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் எம்.தங்கவேல் திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் மறைந்த சட்டமன்ற… Read More »அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்…. திருச்சியில் எடப்பாடி பேட்டி..

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்

  • by Senthil

அதிமுக  பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று  சென்னை வானகரத்தில் நடந்தது. கூட்டத்தில் பொதுச்செலாளர்  எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது: அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும். மதுரையே குலுங்கும் அளவில் மதுரையில் அதிமுக  மாநாடு நடத்தினோம். … Read More »மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்

கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்… Read More »கொடநாடு கொலை வழக்கு…… நேரில் ஆஜராக எடப்பாடிக்கு விலக்கு…. ஐகோர்ட் உத்தரவு

அதிமுக பொதுக்குழு….. எடப்பாடி புதிய திட்டம்…. மாஜிக்கள் அதிர்ச்சி

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும்  26-ந்தேதி  சென்னை  அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது.  2,665 பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச்… Read More »அதிமுக பொதுக்குழு….. எடப்பாடி புதிய திட்டம்…. மாஜிக்கள் அதிர்ச்சி

7ம் ஆண்டு நினைவு தினம்……ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Senthil

தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 7-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை  அணிந்து… Read More »7ம் ஆண்டு நினைவு தினம்……ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம்…. எடப்பாடி…

எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள… Read More »அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம்…. எடப்பாடி…

error: Content is protected !!