Skip to content

எடப்பாடி பழனிச்சாமி

திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம்..    மழை மிதமாக பொழிந்து கொண்டே இருக்க, குடைபிடித்தபடி சுப்புனி காபி கடைக்கு நடந்து வந்தார் காஜா பாய். ஏற்கனவே பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதியும் காத்திருக்க குளிர்ந்த… Read More »திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

அண்ணாமலையை நீக்க பாஜக தலைமை மறுப்பு… முக்கிய முடிவை வெளியிடுகிறது அதிமுக ..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அதிமுகதரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அண்ணா குறித்து அண்மையில் அண்ணாமலை விமர்சித்திருந்தார். அந்த கருத்தில் உண்மை இல்லை… Read More »அண்ணாமலையை நீக்க பாஜக தலைமை மறுப்பு… முக்கிய முடிவை வெளியிடுகிறது அதிமுக ..

ஓபிஎஸ்சுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி வழக்கு..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இன்று சென்னனை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதிமுக என்கிற பெயரையும்,… Read More »ஓபிஎஸ்சுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி வழக்கு..

‘புரட்சித் தமிழர்‘ பட்டம் நடிகர் சத்யராஜூக்கு சொந்தமானது என விமர்சனம்…

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரை அருகே வலையங்குளத்தில் நடைபெற்றது.  இதற்காக ரயில், பஸ், வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அக்கட்சித் தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Read More »‘புரட்சித் தமிழர்‘ பட்டம் நடிகர் சத்யராஜூக்கு சொந்தமானது என விமர்சனம்…

எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக மோதல் தொடர்ந்து வருகிறது.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல்… Read More »எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேட்புமனுவில் சொத்துமதிப்பை குறைத்து காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டசபை… Read More »எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க கோரி மனு.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

அதிமுகவில் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் பிரிந்த பிறகு, கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு தீர்மானங்கள்… Read More »அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க கோரி மனு.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

ஏர்போர்ட்டில் அமமுக நிர்வாகிக்கு ‘குத்து’.. எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு..

மதுரை விமான நிலையத்தில் சிலர் தன்னை தாக்கியதாக அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் அளித்த புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்தில் உள்ளே பஸ்சில் எடப்பாடி பழனிசாமி… Read More »ஏர்போர்ட்டில் அமமுக நிர்வாகிக்கு ‘குத்து’.. எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு..

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…

சென்னை ஐகோர்ட்டில், பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், டாக்டர், பேராசிரியை என்று பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான வீடியோ கடந்த 2019- ம் ஆண்டு… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் உறுதியானது..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான சின்னத்திற்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம்… Read More »எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் உறுதியானது..

error: Content is protected !!