Skip to content

எச்சரிக்கை

கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடுமுடியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 52.50… Read More »கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 24, 2025) இதை உறுதிப்படுத்தியுள்ளது. வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் மற்றும் தெற்கு அந்தமான்… Read More »வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளுக்கு தடை… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் டாக்டர்கள் பரிந்துரைப்படி வழங்கப்பட்ட மருந்து சாப்பிட்ட குழந்தைகள் சிறுநீரக… Read More »கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளுக்கு தடை… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காலாண்டு லீவில் சிறப்பு வகுப்புகள் கூடாது… எச்சரிக்கை

 தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உத்தரவு, மாணவர்களின் மனநலத்தையும், விடுமுறையின் முக்கியத்துவத்தையும் கருத்தில்… Read More »காலாண்டு லீவில் சிறப்பு வகுப்புகள் கூடாது… எச்சரிக்கை

போலி இ -சலான் மூலம் மோசடி:பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

  • by Authour

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலி இ -சலான் மூலம் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், போக்குவரத்து விதிமீறல்… Read More »போலி இ -சலான் மூலம் மோசடி:பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

மேட்டூர் அணை உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால், மாலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம்… Read More »மேட்டூர் அணை உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை… ஆழியார் அணையில் 2414 கனஅடி நீர் வௌியேற்றம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து வினாடிக்கு 2414 கன அடி நீர் வெளியேற்றம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து… Read More »கோவை… ஆழியார் அணையில் 2414 கனஅடி நீர் வௌியேற்றம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில்  கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவானது.  ஏற்பட்ட நிலநடுக்கத்தால்  சுனாமியும் தாக்கியது.   இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா,  ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read More »அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

error: Content is protected !!