Skip to content

எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி எச்சரிக்கை: “கூகுள் குரோம் பாதுகாப்பானது அல்ல

  • by Editor

உலக அளவில் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை… Read More »ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி எச்சரிக்கை: “கூகுள் குரோம் பாதுகாப்பானது அல்ல

தமிழ்நாட்டில் சிக்குன்குனியா பரவல்- சுகாதாரத் துறை எச்சரிக்கை

  • by Editor

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என… Read More »தமிழ்நாட்டில் சிக்குன்குனியா பரவல்- சுகாதாரத் துறை எச்சரிக்கை

தனிநபரை விட கட்சியே பெரிது; தவறு செய்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை” – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, உட்கட்சி விவகாரங்கள் மற்றும்… Read More »தனிநபரை விட கட்சியே பெரிது; தவறு செய்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை” – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை

கவியருவி அருகே சாலையில் நடந்து சென்ற காட்டுயானை… எச்சரிக்கை

  • by Editor

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் புலி சிறுத்தை செந்நாய் காட்டு மாடு யானை போன்ற வனவிலங்குகள் அதிகமாக உள்ள நிலையில் பொள்ள பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே சாலையில் ஊசி கொம்பன் என்ற ஒற்றை… Read More »கவியருவி அருகே சாலையில் நடந்து சென்ற காட்டுயானை… எச்சரிக்கை

விஜய்க்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? -செல்லூர் ராஜு எச்சரிக்கை!

  • by Editor

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஏளனமாக பார்த்த அவர்,… Read More »விஜய்க்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? -செல்லூர் ராஜு எச்சரிக்கை!

மிக கனமழை எச்சரிக்கை.. மாவட்ட கலெக்டர்களுக்கு வந்த அலர்ட்

  • by Editor

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும்  மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  மாவட்ட  நிர்வாகத்திற்கு… Read More »மிக கனமழை எச்சரிக்கை.. மாவட்ட கலெக்டர்களுக்கு வந்த அலர்ட்

நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

  • by Authour

சென்னை அண்ணா அறிவாலையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர்… Read More »நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடுமுடியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 52.50… Read More »கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 24, 2025) இதை உறுதிப்படுத்தியுள்ளது. வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் மற்றும் தெற்கு அந்தமான்… Read More »வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

error: Content is protected !!