Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்… தொடர்ந்து அதிரும் வெனிசுவேலா! மக்கள் பீதி

  • by Authour

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகும் தொடர்ந்து பதிவாகும் நில அதிர்வுகள் (Aftershocks) அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே திறந்தவெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.… Read More »சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்… தொடர்ந்து அதிரும் வெனிசுவேலா! மக்கள் பீதி

அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்

  • by Editor

அகர்தலா: திரிபுராவில் உள்ள அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்ற கொள்கை முடிவை அம்மாநில அரசு எடுத்தது. இந்த 5 நாட்களும் தினமும் 9.30 மணி முதல் மாலை… Read More »அரசு அலுவலங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்

2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு

  • by Editor

இந்திய செய்தி​யாளர்கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோ​ருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்​கப்​பட்டுள்​ளது. அமெரிக்க செய்​தி​யாளர் ஜோசப் புலிட்​சர் நினை​வாக, அமெரிக்​கா​வின் கொலம்​பியா பல்​கலைக்​கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதன்​படி… Read More »2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 21 பேர் பலி…. சீனாவில் பரிதாபம்

  • by Editor

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். சங்ஷா நகரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து காயமடைந்த 61 பேர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.… Read More »பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 21 பேர் பலி…. சீனாவில் பரிதாபம்

ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

  • by Editor

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலுத்ரா மாவட்டத்தில் ரூ.80,000 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்… Read More »ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

  • by Editor

உத்தரப்பிரதேசம்: நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச பாஜக அரசைக் கண்டித்து… Read More »நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

  • by Editor

சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை… Read More »சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

  • by Editor

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் மண்ணுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் இதுவரை 25… Read More »இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

  • by Editor

சீனாவின் 8 முறை பாடிபில்டிங் சாம்பியனான வாங் குன் (30), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு முறையை பின்பற்றி… Read More »பிரபல பாடிபில்டர் வாங் குன் மாரடைப்பால் பலி

உலகிலேயே முதல் முறை… ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை…

  • by Authour

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு வகைகளில் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் உள்ள சி.எம்.சி… Read More »உலகிலேயே முதல் முறை… ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை…

இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

  • by Authour

இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமா் நாஃப்டாலி பென்னட் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.… Read More »இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

உலகம் முழுவதும் அரிய சாதனைகளை படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்படி, மேஜை ஒன்றின்… Read More »பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

உலக தாய்மொழி தினம் ….. இன்று கொண்டாட்டம்

பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால், மொழியியல் பன்முகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த… Read More »உலக தாய்மொழி தினம் ….. இன்று கொண்டாட்டம்

கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

  • by Authour

தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியா முழுவதும்  அல்ல, உலகம் முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட… Read More »கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Authour

உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது.நேர்த்தியான… Read More »இன்று சர்வதேச யோகாதினம்….. ஐநாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

2020ம் ஆண்டில் குறைபிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்…. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2020-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.9% குழந்தைகள் குறை பிரசவத்தில் (37 வாரத்துக்கு முன்பே பிறத்தல்) பிறந்துள்ளன. இது 2010-ம் ஆண்டில் 9.8% ஆக இருந்தது. 2020-ல் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்… Read More »2020ம் ஆண்டில் குறைபிரசவத்தில் பிறந்த 1.34 கோடி குழந்தைகள்…. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

  • by Authour

உலகின் மிக வயதான, பிரான்ஸ் கன்னியாஸ்திரி சகோதரி லூசில் ராண்டன் (118) காலமானார். நேற்று இரவு டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் காலமானார். லூசில் ராண்டன் பிப்ரவரி 11, 1904 -ல் பிறந்தவர்.… Read More »உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

error: Content is protected !!