Skip to content

உச்சநீதிமன்றம்

மு.க. அழகிரி வழக்கு….வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரியவருக்கு அபராதம்… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் பாஸ்கரன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு  தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி… Read More »மு.க. அழகிரி வழக்கு….வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரியவருக்கு அபராதம்… உச்சநீதிமன்றம் அதிரடி

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Authour

தன்பாலின ஈர்ப்பாளர்கள் உலகெங்கும் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் கடந்த 2018 ம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பு என்பது குற்றம் இல்லை என்று… Read More »தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர்… உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு… Read More »தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர்… உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்

சனாதன மாநாட்டுக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில்  கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம்,… Read More »சனாதன மாநாட்டுக்கு எதிரான வழக்கு… உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதியுங்கள்…. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட… Read More »காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதியுங்கள்…. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு

காவிரி விவகாரம்…. தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்? அமைச்சர் துரைமுருகன் பேட்டி

காவிரி விவகாரம் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு, அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து… Read More »காவிரி விவகாரம்…. தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்? அமைச்சர் துரைமுருகன் பேட்டி

எடப்பாடிக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி டெண்டரில் ஊழல் செய்திருப்பதாக கூறி அதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க… Read More »எடப்பாடிக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை…. உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

காவிரி வழக்கு… உச்சநீதிமன்றம் 6ம் தேதி விசாரணை

  • by Authour

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர இருந்தது.ஆனால்,… Read More »காவிரி வழக்கு… உச்சநீதிமன்றம் 6ம் தேதி விசாரணை

தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி,… Read More »தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

காஷ்மீர் வழக்கு……மக்களின் உரிமைகளை பறித்த சட்டம் 35 ஏ….. உச்சநீதிமன்றம் கருத்து

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன… Read More »காஷ்மீர் வழக்கு……மக்களின் உரிமைகளை பறித்த சட்டம் 35 ஏ….. உச்சநீதிமன்றம் கருத்து

error: Content is protected !!