Skip to content

உச்சநீதிமன்றம்

பட்டியலினத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு சட்டம் கொண்டுவந்தது. அரசு… Read More »பட்டியலினத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பஇதனால் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார்.  13 மாதங்களாக  அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

நீட் மறுதேர்வு நடத்த முடியாது…. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

  • by Authour

இந்தியாவில் பல மாநிலங்களில் நீட் தேர்வில் தில்லுமுல்லுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக  பலர் கைது செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி பலர் உச்சநீதிமன்றத்தில் மனு… Read More »நீட் மறுதேர்வு நடத்த முடியாது…. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் பதவியேற்றார்

  • by Authour

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன் மற்றும் லடாக் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்த என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு… Read More »உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் பதவியேற்றார்

நீட்…. தவறு நடந்திருந்தால் ஒப்புகொள்ளுங்கள்….. உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

 நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மாநிலத்தில் அதிகம் பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று… Read More »நீட்…. தவறு நடந்திருந்தால் ஒப்புகொள்ளுங்கள்….. உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் நீட் தேர்வு…… உச்சநீதிமன்றம்

  • by Authour

நீட் தேர்வில்  ஒவ்வொரு ஆண்டும் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குளறுபடிகள்  ஏற்பட்டது. 1563 பேருக்கு கருணை மதிப்பெண்  வழங்கப்பட்டது. இதனால் இவர்கள் முதலிடம் பிடித்தனர்.… Read More »கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் நீட் தேர்வு…… உச்சநீதிமன்றம்

எம்.பி.பி.எஸ்…. கவுன்சலிங் நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான  நீட் தேர்வு கடந்த  மே மாதம் 5ம் தேதி நடந்தது. 20 லட்சத்துக்கும் அதிகமான பேர் இதனை எழுதினர். இதன் ரிசல்ட் கடந்த 3ம் தேதி இரவு வெளியிடப்பட்டது. நீட்… Read More »எம்.பி.பி.எஸ்…. கவுன்சலிங் நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் அவருக்கு 21 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது. அவர் மேலும் 1… Read More »ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

 திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக விளம்பரங்கள் வெளியிட உயர்நீதிமன்றம் விதித்த தடை சரியே என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக… Read More »மே.வங்கம்……. பாஜக விளம்பரங்கள் தடை…… உச்சநீதிமன்றமும் அதிரடி

error: Content is protected !!