Skip to content

உச்சநீதிமன்றம்

‘தி கேரளா ஸ்டோரி’யை தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகவோ தடை செய்யக் கூடாது..

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஒரு சமூக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல மாநிலங்களில் அதனை திரையிடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. பல அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி மே 5-ம் தேதி… Read More »‘தி கேரளா ஸ்டோரி’யை தமிழகத்தில் நேரடியாகவோ மறைமுகவோ தடை செய்யக் கூடாது..

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்  தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது.  மதுரை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை… Read More »ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம்….. உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு

ஜல்லிக்கட்டு வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை  அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதுதவிர பல மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு… Read More »ஜல்லிக்கட்டு வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

சத்தீஷ்கர் அரசு வழக்கில்…….அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கரில் மதுபான முறைகேடு பற்றிய வழக்குகளின் விசாரணையில் அமலாக்க துறை ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த மதுபான ஊழல் பற்றி அமலாக்க… Read More »சத்தீஷ்கர் அரசு வழக்கில்…….அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஓய்வுபெறும் நாளில் கண்ணீர் விட்டு அழுத உச்சநீதிமன்ற நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா, 2-வது மிக மூத்த நீதிபதி ஆவார். அவர் நேற்று ஓய்வு பெற்றார். குஜராத்தில் பிறந்த அவர், அங்குள்ள ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். 2005-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி… Read More »ஓய்வுபெறும் நாளில் கண்ணீர் விட்டு அழுத உச்சநீதிமன்ற நீதிபதி

உச்சநீதிமன்ற தீர்ப்பு…. எல்லா யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது….. தமிழிசை புது விளக்கம்

யூனியன் பிரதேசமான டில்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.  சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு…. எல்லா யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது….. தமிழிசை புது விளக்கம்

மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைத்தது. இந்த விவகாரம் தொடர்புடைய… Read More »மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

மாநில அரசுக்கு தான் அதிகாரம் ……கவர்னருக்கு கிடையாது…..உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி

தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இங்கு மத்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இதனால் பணி நியமனம், பணி… Read More »மாநில அரசுக்கு தான் அதிகாரம் ……கவர்னருக்கு கிடையாது…..உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி

அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு… உச்சநீதிமன்றம் சர்ட்டிபிகேட்

வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை குறிப்பாக தமிழகம் மற்றும் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை இணைக்கவும் ரத்து… Read More »அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு… உச்சநீதிமன்றம் சர்ட்டிபிகேட்

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

error: Content is protected !!