Skip to content

உச்சநீதிமன்றம்

வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக  வழக்கு தொடரும் என தமிழக முதல்வர்… Read More »வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

சென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை  சோதனை நடத்தியது.  அப்போது ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் சிறைவைக்கப்பட்டனர். அமலாக்கத்துறையின் இந்த  ரெய்டுக்கு எதிராக தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும்  சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்… Read More »டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு , ஸ்டாலின் அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று   சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரை: கடந்த 27-03-2025 அன்று இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றினோம். இந்தியத் திருநாட்டின் மத… Read More »வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு , ஸ்டாலின் அறிவிப்பு

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

சிறுமியின் மார்பகத்தை  பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம்   ஒரு வழக்கில் கூறி இருந்தது. இந்த  தீர்ப்புக்கு  மத்திய பெண் அமைச்சரே தனது  அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.… Read More »அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை

ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, விருதுநகர்… Read More »ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலியல் வழக்கு: சீமான் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை  பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைத்ததாக நடிகை  விஜயலட்சுமி  சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக  வளசரவாக்கம் போலீசார்  கடந்த சில தினங்களுக்கு முன் சீமானிடம் விசாரணை… Read More »பாலியல் வழக்கு: சீமான் மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

அரசிடம் அனுமதி பெற்றே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்- ஈஷா மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

ஈஷா யோக மையத்திற்கு பிறப்பிக்கப்பட்ட சோகாஷ் நோட்டீ சை சென்னை  உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில்… Read More »அரசிடம் அனுமதி பெற்றே புதிய கட்டிடம் கட்ட வேண்டும்- ஈஷா மையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மீண்டும் வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமல்ல-உச்சநீதிமன்றத்தில் தமிழக கவர்னர் எழுத்துபூர்வ வாதம்

 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் இரண்டு ரிட் மனுக்களும், அதேப்போன்று துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஒரு ரிட் மனுவும் உச்ச… Read More »மீண்டும் வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டியது கட்டாயமல்ல-உச்சநீதிமன்றத்தில் தமிழக கவர்னர் எழுத்துபூர்வ வாதம்

ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை  கிடப்பில் போடுவதும், உடனடியாக அனுமதிக்க மறுப்பது குறித்தும்,  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு  இடையூறாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி நேற்று புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு நடந்தது. இதில் தற்போதைய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஞானேஸ் குமார்  தலைமை தேர்தல்… Read More »ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

error: Content is protected !!