Skip to content

உச்சநீதிமன்றம்

கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர் துயர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என ஆறு பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர்… Read More »கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்… சரமாரி கேள்வி…

டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள?… சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா ? என உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சிபிஐ… Read More »அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்… சரமாரி கேள்வி…

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்..2 பேர் சட்ட உதவி ஆணைக்குழு நீதிபதியிடம் மனு

  • by Authour

கரூர் துயர சம்பவம் தொடர்பாக 10வயது குழந்தை பிரதிக் என்பவரை இழந்த ஏமூர் புதூர் சேர்ந்த சர்மிளா என்பவர் 8  வருடத்திற்கு முன்பாக விட்டுச் சென்றார். ஹாய் கணவர் நீதிமன்றத்தில் மனு அளித்தது சம்பந்தம்… Read More »கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்..2 பேர் சட்ட உதவி ஆணைக்குழு நீதிபதியிடம் மனு

கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள் மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு இடம்பெற்றுள்ளன. கடந்த செப்டம்பர் 27 அன்று த.வெ.க.தலைவர் விஜய்யின்… Read More »கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். இவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இன்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்குதல் நடந்த முயற்சித்தார்.விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்ற… Read More »உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து

இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது.. உச்சநீதிமன்றம்

மும்பை : ஆசிய கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய பொதுநல வழக்கை அவசரமாக பட்டியலிட உச்ச நீதிமன்றம் இன்று… Read More »இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது.. உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு டிஜிபி பதவி: பிரமோத்குமார் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

  • by Authour

தமிழ்நாடு  சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும்  சங்கர் ஜிவாலின் பதவிகாலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய டிஜிபி தேர்வு செய்யப்பட வேண்டும்.  புதிய டிஜிபி  செப்டம்பர் 1ம் தேதி பதவி… Read More »தமிழ்நாடு டிஜிபி பதவி: பிரமோத்குமார் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

மசோதாக்ககளை கவர்னர் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிகூத்தாகிவிடும் -உச்சநீதிமன்றம் கருத்து

  • by Authour

ஆளுநர் மற்​றும் குடியரசுத் தலை​வர் மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க உச்ச நீதி​மன்​றம் கால நிர்​ண​யம் செய்த விவ​காரத்​தில், குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய்… Read More »மசோதாக்ககளை கவர்னர் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிகூத்தாகிவிடும் -உச்சநீதிமன்றம் கருத்து

டாஸ்மாக் மீது E.D நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்..

  • by Authour

டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக ED நடத்திய சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு விசாரித்தது. அப்போது, அமலாக்கத்துறைக்கு… Read More »டாஸ்மாக் மீது E.D நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்..

ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010ம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு… Read More »ஐ பெரியசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் தடை

error: Content is protected !!