Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளம்பெண்

திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அம்சா (25). இவருக்கும் மேட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் மணிபாரதி என்பவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம்… Read More »திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு

  • by Editor

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). இவர் அதே பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சினேகா (22). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு

மானாமதுரை அருகே ஆன்லைன் வேலை மோசடி: இளம்பெண்ணிடம் ரூ.1.96 லட்சம் பறிப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது டெலிகிராம் செயலியில் கடந்த மாதம் 24-ந்தேதி மர்மநபர்கள் தொடர்பு கொண்டனர். அவர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக கூறியுள்ளார்கள். மேலும்… Read More »மானாமதுரை அருகே ஆன்லைன் வேலை மோசடி: இளம்பெண்ணிடம் ரூ.1.96 லட்சம் பறிப்பு

சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(24), சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக… Read More »சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

திருமணமான 40 நாட்களில் கொடூரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபவள்ளி (19). இவரும், கண்டாச்சிபுரம் தாலுகா சென்னகுணத்தை சேர்ந்த முருகவேல் மகன் மகேஸ்வரன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இதனிடையே… Read More »திருமணமான 40 நாட்களில் கொடூரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

காதலன் கண்முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

  • by Editor

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.இந்த நிலையில் சில்சார் நகருக்கு அருகே சென்ற போது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இருவரும் தனிமையில்… Read More »காதலன் கண்முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

பஞ்சாபில் பயங்கரம்:கணவர் கண்முன்னே இளம்பெண் சுட்டுக்கொலை

  • by Editor

பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் சாகிப் மாவட்டம் பெடி கார்டன் காலனி பகுதியை சேர்ந்த இளம்பெண் ரூபி மேஹ்ரா. இவருக்கும் அனுஷ் கொவர் என்ற இளைஞருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே,… Read More »பஞ்சாபில் பயங்கரம்:கணவர் கண்முன்னே இளம்பெண் சுட்டுக்கொலை

6 மாத குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (33). கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வரும் இவருக்கும், காவ்யா (20) என்பவருக்கும் காதலித்து திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சமீரா… Read More »6 மாத குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு

  • by Editor

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் 20 வயது இளம்பெண்ணிடம், ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மகன்… Read More »இளம்பெண்ணிடம் அத்துமீறிய விசிக மாவட்ட செயலாளர் மகன் உட்பட 3 பேர் கைது: போலீ்ஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு

பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய இளம்பெண்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இளம் பெண் கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் திடீரென கீழே விழுந்து விட்டார். இதையடுத்து நேற்று… Read More »பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய இளம்பெண்

error: Content is protected !!