Skip to content

இந்தியா

நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள்…. கலெக்டரிடம் மனு கொடுத்த முதியவர்

  • by Authour

திருச்சி கலெக்டர் ஆபீசில் இன்று  மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வழக்கத்தை விட  அதிகமான மக்கள் வந்திருந்தனர்.   அவர்களது மனுக்களுக்கு அதிகாரிகள் என்ட்ரி போட்டு கொடுத்ததும் அந்த சீட்டுகளை வாங்கிக்கொண்டு கலெக்டரிடம் சென்று மக்கள்… Read More »நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள்…. கலெக்டரிடம் மனு கொடுத்த முதியவர்

நீலகிரி உல்லாடா கிராமம்…..இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு

  • by Authour

தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களை தேடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி சிறந்த சுற்றுலா கிராம போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கி… Read More »நீலகிரி உல்லாடா கிராமம்…..இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு

ஜி-20 மாநாட்டிற்கு வந்த சீன பிரதிநிதிகள் கொண்டு வந்த மர்ம ‘பைகள்’ … இருந்தது என்ன..?

டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. இந்தியா தலைமை தாங்கி நடத்திய இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து… Read More »ஜி-20 மாநாட்டிற்கு வந்த சீன பிரதிநிதிகள் கொண்டு வந்த மர்ம ‘பைகள்’ … இருந்தது என்ன..?

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

  • by Authour

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

ஆசிய கோப்பை….. இலங்கையை வீழ்த்தி….இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

ஆசிய கோப்பைத் தொடரில்  சூப்பர் 4 சுற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளில் வங்காளா தேச அணியைத் தவிர மற்ற மூன்று அணிகளான இந்தியா, பாகிஸ்தான்… Read More »ஆசிய கோப்பை….. இலங்கையை வீழ்த்தி….இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

ஆசிய கோப்பை……228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில்  நடந்து வருகிறது. சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய… Read More »ஆசிய கோப்பை……228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 356 ரன் குவிப்பு… கோலி, ராகுல் சதம்…

  • by Authour

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை, பாகிஸ்தானில் நடந்து வருகிறது. கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான்… Read More »பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 356 ரன் குவிப்பு… கோலி, ராகுல் சதம்…

பும்ரா குழந்தைக்கு பரிசு வழங்கிய பாக் வீரர் அப்ரிடி… வீடியோ வைரல்

  • by Authour

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் நேற்று மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்த போது மழையால்… Read More »பும்ரா குழந்தைக்கு பரிசு வழங்கிய பாக் வீரர் அப்ரிடி… வீடியோ வைரல்

இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட நிறுவனர், தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவா, பாரதமா என்றெல்லாம் விவாதிக்கப்படும் நிலையில், இந்த தேசத்தின் ஆணிவேரான பெயர்… Read More »இந்தியாவின் உண்மையான பெயர் நாவலந்தீவு…. குடந்தை சாமியார் புது தகவல்

இந்தியா, பாரத் ஆகியவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை… ராகுல்..

இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டது. ஜி… Read More »இந்தியா, பாரத் ஆகியவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை… ராகுல்..

error: Content is protected !!