Skip to content

இந்தியா

இந்தியாவில் முதன்முறையாக, செல்போன் மூலம் டிஜிட்டல் சென்சஸ் அறிமுகம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக அடுத்த ஆண்டு 2027 மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் பகுதிகளில் 2026… Read More »இந்தியாவில் முதன்முறையாக, செல்போன் மூலம் டிஜிட்டல் சென்சஸ் அறிமுகம்

2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்

 இந்திய கிரிக்கெட் அணி  5 டெஸ்ட் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்றுள்ளது. லீட்ஸ் நகரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  2வது டெஸ்ட், பர்மிங்காம் நகரில் நடந்தது.   முதலில் ஆடிய இந்தியா,… Read More »2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்

கச்சத்தீவு இந்தியாவிற்கு உரியது… திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி மாவட்டம், விரகலூரில் ஸ்டயின்ஸ்வாமியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை… Read More »கச்சத்தீவு இந்தியாவிற்கு உரியது… திருச்சியில் திருமா பேட்டி

இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

 இங்கிலாந்து சென்று உள்ள இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி அங்கு 5 தொடர்களில் ஆடுகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து  வெற்றி பெற்ற நிலையில், நேற்று  பிற்பகல் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில்  2வது டெஸ்ட்… Read More »இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி  இங்கிலாந்து சென்று உள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்றது.  இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில்… Read More »லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய தோல்விக்கு காரணம் என்ன?

இந்தியா வெற்றி பெறுமா? பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

  • by Authour

 இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி 5 தொடர்கள் கொண்ட டெஸ்டில் பங்கேற்க  இங்கிலாந்து சென்று உள்ளது. முதல்டெஸ்ட் லீட்சில்  கடந்த  வெள்ளிக்கிழமை தொடங்கியது.   முதலில் பேட் செய்த இந்தியா 471 ரன்கள் குவித்தது.  அடுத்ததாக… Read More »இந்தியா வெற்றி பெறுமா? பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை  தொடங்க உள்ளது.  லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில்  இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி  தொடங்கும். 2வது டெஸட் … Read More »இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

இந்தியாவில் தேன் உற்பத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் தோட்டங்களில் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு மத்தியில் காலனி அமைத்து விவசாயிகள் தேன் உற்பத்தி செய்து… Read More »போலி தேன் ஆதிக்கத்தால்… தேங்கி கிடக்கும் 3லட்சம் கிலோ உள்நாட்டு தேன்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. ,இதனால் பொதுமக்கள்  அச்சம் கொள்ள தேவையில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.  கொரோனா 2020ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு… Read More »இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது

இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா-கோவையில் அமைக்கப்படும்

கோவை கொடிசியாவில் தங்க நகை பூங்கா அமைக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி, மேலும் கருத்துக்களை கேட்டு எறிந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்… Read More »இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா-கோவையில் அமைக்கப்படும்

error: Content is protected !!