Skip to content
Home » ஆர்ப்பாட்டம் » Page 5

ஆர்ப்பாட்டம்

உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகவாயிலில் தொழிலாளர் முன்னேற்றசங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள்மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவை இணைந்து உத்திரபிரதேசம் லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை… Read More »உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

கரூரில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு முடிவின்படி ஐந்தாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் மாவட்ட… Read More »கரூரில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூ.,கட்சியினர் ரயில் மறியல்…

  • by Senthil

பெட்ரோல் டீசல், அத்தியாவசிய பொருட்கள் விலை, குறைக்க வேண்டும், ஹிந்தி திணித்து தமிழுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும், ஜாதி மத கலவரங்களை தூண்டி மக்கள் ஒருமைப்பாட்டு குலைத்து நாட்டை நாசமாக்கும் பாஜக ஆட்சியை விட்டு… Read More »மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூ.,கட்சியினர் ரயில் மறியல்…

கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வு, வேலையின்மை திண்டாட்டம், கைத்தறி உட்பட சிறு குறு… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

  • by Senthil

விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் துவங்கியது. அப்போது காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை… Read More »குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி பதவி விலக கூறியும் சிவாயம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் 100 நாள்… Read More »மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அரசு அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் மூன்று முக்கிய பிரிவான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சிய… Read More »புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

பெரம்பலூர் ….. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு CITU தொழிற்சங்கம் சார்பாக கோரிக்கை  முழக்கம் எழுப்பப்பட்டது. கோரிக்கை முழக்கத்தில் CITU மாவட்ட தலைவர் ரங்கநாதன், சிஐடியூ மாவட்ட செயலாளர் எஸ் .அகஸ்டின் ,மாவட்ட… Read More »பெரம்பலூர் ….. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசினை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு முப்பெரும் சட்டங்கள் ஆன இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில்… Read More »கரூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசினை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!