Skip to content
Home » ஆர்ப்பாட்டம் » Page 2

ஆர்ப்பாட்டம்

மார்ச் 4ம் தேதி….. மாவட்ட தலைநகரங்களில்….அதிமுக ஆர்ப்பாட்டம்

போதை பொருள் கடத்தலில் திமுக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதையொட்டி  அவரை கட்சியில் இருந்து திமுக டிஸ்மிஸ் செய்தது.  இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுக இளஞரணி, இளம்பெண்கள் பாசறை சார்பி்ல் வரும்… Read More »மார்ச் 4ம் தேதி….. மாவட்ட தலைநகரங்களில்….அதிமுக ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து….விவசாய அமைப்புகள் போராட்டம்…

  • by Senthil

விளைப்பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.… Read More »மத்திய பாஜக அரசை கண்டித்து….விவசாய அமைப்புகள் போராட்டம்…

பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக அனைத்து விவசாய கூட்டமைப்பினர் மாப்படுகை ராமலிங்க தலைமையில் பாமாயிலை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் மார்க்.கம்யூ கட்சியின்… Read More »பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..

காவல்துறை-தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

தரைக்கடை வியாபாரிகளின் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்தவும், சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், வணிகக் குழு எனப்படும் வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்திடவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாறாக… Read More »காவல்துறை-தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்…

ஜெயங்கொண்டம்….மத்திய அரசை கண்டித்து அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பாக விபத்து ஏற்படுத்தி நிற்காமல் செல்லும் வழக்கில் ஓட்டுநர்களுக்கு பத்தாண்டு சிறை தண்டனை 7 லட்சம் அபராதம் போடும் கடுமையான சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் புதிய… Read More »ஜெயங்கொண்டம்….மத்திய அரசை கண்டித்து அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி, பெரம்பலூர், புதுகை, அரியலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Senthil

சென்னையில் திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் வேலை செய்து வந்த பட்டியல் இன  பெண் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக  இன்று அதிமுகவினர்  மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை… Read More »திருச்சி, பெரம்பலூர், புதுகை, அரியலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள், விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க வழிபாட்டுக்கும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்..

திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சிறுமி சித்ரவதை…..1ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்…..

  • by Senthil

சென்னை பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்து வந்த பெண் கொடுமைப்படுத்தப்பட்டதாக  போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து  எம்.எல்.ஏவின் மகன், மருமகளை தேடி வருகிறார்கள். இந்த நிலையில்… Read More »திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சிறுமி சித்ரவதை…..1ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்…..

தஞ்சை ரயிலடியில் ஆர்ப்பாட்டத்திற்கு தற்காலிக தடை…

  • by Senthil

தஞ்சை ரயிலடியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயிலடி பகுதியில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட காவல் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளதாவது… ரயில் நிலையத்தின் முன் பக்க நுழைவு… Read More »தஞ்சை ரயிலடியில் ஆர்ப்பாட்டத்திற்கு தற்காலிக தடை…

துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி, துவாக்குடியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக நுழைவாயில் முன் அண்ணா தொழிற்சங்கம் சிஐடியூசி ஏஐடியுசி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர்… Read More »துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!