Skip to content

ஆய்வு

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும்… Read More »அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  இன்று  புதுகை கலெக்டர் அருணா  திடீர்… Read More »அறந்தாங்கி பகுதியில் , புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே GM ஆய்வு

  • by Authour

கரூர் ரயில் நிலையம் சுமார் 34 கோடி ரூபாய்  மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது. இந்த பணிகளை கடந்த 06.08.2023 அன்று  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி கரூர் ரயில் நிலையத்தில்  நகரும் படிக்கட்டுகள், நடைமேடை, லிப்ட்,… Read More »கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே GM ஆய்வு

மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இம்மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ… Read More »மீன்பிடி தடைக்காலம் நிறைவு… மயிலாடுதுறையில் 3050 நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

”உங்கைளைத் தேடி, உங்கள் ஊரில்” .. அரியலூரில் கலெக்டர் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி… Read More »”உங்கைளைத் தேடி, உங்கள் ஊரில்” .. அரியலூரில் கலெக்டர் ஆய்வு..

திருச்சி மாநகராட்சி மாதிரி பள்ளி- மேயர் அன்பழகன் ஆய்வு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதிருச்சி மாநகராட்சி ,எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில்  மாதிரி  மாநகராட்சி  உயர்நிலைப்பள்ளி புதிதாக கட்டப்பட்டு வருகிறது.  இந்த பள்ளி கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் இந்த  பள்ளியை   நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்… Read More »திருச்சி மாநகராட்சி மாதிரி பள்ளி- மேயர் அன்பழகன் ஆய்வு

பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த கோவை கலெக்டர்

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி பேருந்துகள் மொத்தமாக 1471 வாகனங்கள் உள்ளது. மேலும் 58 வாகனங்கள் பல்வேறு காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டது. அதில் 945 வாகனங்களை இன்று… Read More »பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த கோவை கலெக்டர்

அரியலூர் மாவட்ட பள்ளிக்கல்வி வாகனங்கள்-கலெக்டர் நேரில் ஆய்வு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNஅரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு… Read More »அரியலூர் மாவட்ட பள்ளிக்கல்வி வாகனங்கள்-கலெக்டர் நேரில் ஆய்வு

வடகாடு கிராமத்தில் புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nபுதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில்  கடந்த வாரம்  இரு சமூகத்தினர் இடையே  மோதல் ஏற்பட்டது. அப்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதாகவும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை… Read More »வடகாடு கிராமத்தில் புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆய்வு

சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில்  நேற்று  எதிர்பாராதவிதமாக சூறைக்காற்று வீசியதால் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த   வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள்… Read More »சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள், அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

error: Content is protected !!