Skip to content

ஆய்வு

திருச்சி ஆழ்வார்தோப்பில் எம்பி துரை வைகோ டூவீலரில் ஆய்வு

  • by Authour

திருச்சி மாநகர் மேற்கு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் சுமார் 40 வருடத்திற்கு முன்பு அப்பகுதியில் குடியிருப்பு இல்லாத நேரத்தில் சமையல் எரிவாயு கிடங்கு செயல்பட ஆரம்பித்தது. இந்நிலையில் சமையல் எரிவாயு கிடங்கு… Read More »திருச்சி ஆழ்வார்தோப்பில் எம்பி துரை வைகோ டூவீலரில் ஆய்வு

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருச்சி ஐஜி ஆய்வு

  • by Authour

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகம், மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு… திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அரியலூர்… Read More »ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருச்சி ஐஜி ஆய்வு

அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம்.. கலெக்டர் பார்வை

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், விக்ரமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (25.10.2025) நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூர்… ”நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம்.. கலெக்டர் பார்வை

வடகிழக்கு பருவமழை… முன்னேற்பாடு பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட  கலெக்டர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு… Read More »வடகிழக்கு பருவமழை… முன்னேற்பாடு பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா… Read More »சென்னையில் கனமழை… நள்ளிரவில் துணை முதல்வர் ஆய்வு

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செப்டம்பர் 27 அன்று வேலுசாமிபுரத்தில், கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இது த.வெ.க தலைவர் விஜய்யின் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட பரப்புரைக் கூட்டமாகும். இந்தக்… Read More »கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

முதல்வர் திருச்சியில் நாளை பெரியார் சிலைக்கு மரியாதை.. முன்னேற்பாடு பணிகள் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதை முன்னிட்டு அங்கு… Read More »முதல்வர் திருச்சியில் நாளை பெரியார் சிலைக்கு மரியாதை.. முன்னேற்பாடு பணிகள் ஆய்வு..

திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சி சிறுகனூரில் செப்டம்பர் 15-ந்தேதி மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி… Read More »திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

தர்மசாலாவில் கிடைத்தது பெண்களின் எலும்பா? ஆய்வு தொடங்கியது

 கர்நாடக மாநிலம்  தர்மஸ்தலாவில்தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம்  எழுதினார். தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை… Read More »தர்மசாலாவில் கிடைத்தது பெண்களின் எலும்பா? ஆய்வு தொடங்கியது

உறையூர், துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆய்வு

  • by Authour

அரசுத்துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையிலுமான ‘உங்களுடன் ஸ்டாலின்” எனும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்  கடந்த (15.07.2025) அன்று… Read More »உறையூர், துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆய்வு

error: Content is protected !!