Skip to content
Home » ஆம்ஸ்ட்ராங் கொலை

ஆம்ஸ்ட்ராங் கொலை

திண்டுக்கல்லில் தப்பியோடிய ரவுடியை சுட்டுபிடித்த போலீசார்

  • by Senthil

 திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் அருகே இர்பான் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுதங்களைப் பதுக்கி வைத்த… Read More »திண்டுக்கல்லில் தப்பியோடிய ரவுடியை சுட்டுபிடித்த போலீசார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்.

  • by Senthil

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட 4 பேரும் வழக்கறிஞர் தொழில் செய்ய… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை

ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை- பிரபல ரவுடியின் மகன் கைது

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை- பிரபல ரவுடியின் மகன் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்  கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது..

ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை…. குடும்பத்தினருக்கு ஆறுதல்

பகுஜன் சமாஜ்  கட்சி மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கடந்த  6ம் தேதி  சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.  அவரது உடல் அடக்கம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று … Read More »ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை…. குடும்பத்தினருக்கு ஆறுதல்

ஆம்ஸ்ட்ராங்கை பாலோ செய்து காரியத்தை முடித்து கொடுத்த ஆட்டோ டிரைவர்

நேற்றைய தினம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் பழைய ரவுடியுமான திருமலை… Read More »ஆம்ஸ்ட்ராங்கை பாலோ செய்து காரியத்தை முடித்து கொடுத்த ஆட்டோ டிரைவர்

ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52) இவர் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை… Read More »ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை..

error: Content is protected !!